செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: அண்ணாமலை!

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சா் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக…

சவுக்கு சங்கர் வீட்டின் மீதான தாக்குதல் திமுகவின் தரங்கெட்ட ஆட்சிக்கான சாட்சி: சீமான்!

சவுக்கு சங்கர் வீட்டின் மீதான தாக்குதல் திமுகவின் தரங்கெட்ட ஆட்சிக்கான சாட்சி! என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி…

கீழடி அகழ்வாய்வு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும்: ரவிக்குமார் எம்.பி!

கீழடி அகழ்வாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மக்களவையில் டி.ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தினார். இது குறித்து நாடாளுமன்ற விதி எண்…

பாசிச செயலுக்கு எதிராக குரல் கொடுப்பாரா முதல்வர்?: எல்.முருகன்!

பிரபல யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னை,…

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர்கள் எண்ணிக்கை ‘0’: கனிமொழி எம்பி!

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை ‘0’ என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி…

சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த குரூரச் செயல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது: திருமாவளவன்!

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடந்த்தப்பட்ட தாக்குதலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஜாமீனை ரத்து செய்ய கோரி அமலாக்கத்ததுறை தொடர்ந்த வழக்கில் பதில் தர அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கி…

நதிநீர் பிரச்னையில் அண்டை மாநிலங்கள் உடன்பேசினால் காரியம் கெட்டுவிடும்: துரைமுருகன்!

நதிநீர் விவகாரத்தில் அண்டை மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் காரியம் கெட்டுப்போகும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்…

சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த சம்பவம் கொடுமையின் உச்சம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

“ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில், அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே…

கடவுள்கள் சரியாக இருக்கிறார்கள்; சில மனிதர்கள் தான் சரியாக இருப்பதில்லை: உயர் நீதிமன்றம்!

“அனைத்து கடவுள்களும் சரியாகவே இருக்கின்றனர். சில மனிதர்கள் தான் சரியாக இருப்பதில்லை” என திருப்பரங்குன்றம் வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு…

விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி ரிலீஸ்!

விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ‘ஜன நாயகன்’ படத்தின் இறுதிகட்டப்…

என் வீட்டில் நடந்த தாக்குதலுக்கு இந்த 2 பேர்தான் காரணம்: சவுக்கு சங்கர்!

என் வீட்டில் நடந்த தாக்குதலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தை மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஆகியோர்…

சென்னை மாநகராட்சியின் கழிவறை ஒப்பந்த ஊழல் வெளிச்சத்துக்கு வரும்: தமிழக பாஜக!

வெகு விரை​வில் சென்னை மாநக​ராட்சி கழி​வறை ஒப்​பந்த ஊழல் வெளிச்​சத்​துக்கு வரவுள்​ளது என்று பாஜக மாநில செய்​தித் தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் கூறியுள்ளார்.…

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ராமதாஸ்!

காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக…

ஜுலை 14-ல் திருப்பரங்குன்றம் கோயில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு!

“ஜுலை 14-ல் திருப்பரங்குன்றம் கோயில் குடமுழுக்கு நடைபெறும். டிஜிட்டல் சர்வே, ட்ரோன் சர்வே, ஜிஓ சர்வே என மூன்றும் முடிவுற்று திருப்பரங்குன்றம்…

சவுக்கு சங்கர் வீட்டில் கழிவு நீரை ஊற்றியதால் பரபரப்பு: அண்ணாமலை கண்டனம்!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அவரது வீட்டில் கழிவு நீர் போன்றவற்றை ஊற்றி வீட்டை…

புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டார்!

பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சிபிஐயால் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் லட்சுமி நாராயணன் பதவி விலகக் கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில்…

கணக்கு பாடம் கஷ்டம் என்று அதனை பாடத் திட்டத்தில் இருந்து நீக்கிவிட முடியுமா?: கஸ்தூரி!

“கணக்கு பாடம் கஷ்டம் என்று அதனை பாடத் திட்டத்தில் இருந்து நீக்கிவிட முடியுமா?” என மும்மொழிக் கொள்கை விவகாரம் தொடர்பாக கருத்து…