பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு மனநிலை சரியில்லை: பிரசாந்த் கிஷோர்!

பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு மனநிலை சரியில்லை, எனவே அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். இதுகுறித்து…

ராகுல் பிரிட்டன் குடிமகன் என சுப்பிரமணியன் சுவாமி போட்ட வழக்கு ஏப்ரல் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

காங்கிரஸ் மூத்த தலைவரும் ரேபரேலி தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி பிரிட்டன் குடிமகன் என்றும் அவரிடம் பிரிட்டன் குடியுரிமை இருக்கிறது என்றும்…

எம்பிக்களின் சம்பளத்தை 24% உயர்த்திய மத்திய அரசு!

நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கிடையே மத்திய அரசு அனைத்து…

டி மார்ட் போன்ற நிறுவனங்களை தடுத்து நிறுத்துவோம்: விக்கிரமராஜா!

அமேசான் நிறுவனத்திடம் 10 லட்சம் மதிப்பிலான கெட்டுப் போன பொருட்கள் இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதே போல அனைத்து கார்பரேட் நிறுவனங்களிலும்…

அனைத்து வகை புற்றுநோய்களையும் கண்டறியும் பரிசோதனை தொடங்கப்பட உள்ளது: மா.சுப்பிரமணியன்!

அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டறிவதற்குரிய முழு பரிசோதனைகளையும் இன்னும் 10 நாட்களில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன்முறையாகத் தொடங்கப்படவிருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த போராட்டத்துக்கு இடைக்கால தடை!

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்தத்துக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி வரை தடை நீட்டித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.…

சவுக்கு சங்கர் வீடு தாக்குதல் பின்னணியில் இருப்பவர்களை தண்டிக்க வேண்டும்: வைகோ

சவுக்கு சங்கர் வீடு தாக்குதல் பின்னணியில் இருப்பவர்களை தண்டிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட…

எஸ்.ஜே.சூர்யாவிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்: விக்ரம்!

ஒவ்வொரு காட்சியிலும், வசனத்திலும் தனித்துவத்தை காட்டுகிறார் எஸ்.ஜே.சூர்யா. எஸ்.ஜே.சூர்யாவிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் என்று விக்ரம் தெரிவித்துள்ளார். மார்ச் 27-ம் தேதி வெளியாகவுள்ள…

Continue Reading

இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவை பாராட்டிய விஜய்!

ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து தனது இரண்டாவது படமாக டிராகன் படத்தை இயக்கினார். பிரதீப்…

செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: அண்ணாமலை!

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சா் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக…

சவுக்கு சங்கர் வீட்டின் மீதான தாக்குதல் திமுகவின் தரங்கெட்ட ஆட்சிக்கான சாட்சி: சீமான்!

சவுக்கு சங்கர் வீட்டின் மீதான தாக்குதல் திமுகவின் தரங்கெட்ட ஆட்சிக்கான சாட்சி! என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி…

கீழடி அகழ்வாய்வு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும்: ரவிக்குமார் எம்.பி!

கீழடி அகழ்வாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மக்களவையில் டி.ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தினார். இது குறித்து நாடாளுமன்ற விதி எண்…

பாசிச செயலுக்கு எதிராக குரல் கொடுப்பாரா முதல்வர்?: எல்.முருகன்!

பிரபல யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னை,…

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர்கள் எண்ணிக்கை ‘0’: கனிமொழி எம்பி!

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை ‘0’ என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி…

சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த குரூரச் செயல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது: திருமாவளவன்!

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடந்த்தப்பட்ட தாக்குதலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஜாமீனை ரத்து செய்ய கோரி அமலாக்கத்ததுறை தொடர்ந்த வழக்கில் பதில் தர அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கி…

நதிநீர் பிரச்னையில் அண்டை மாநிலங்கள் உடன்பேசினால் காரியம் கெட்டுவிடும்: துரைமுருகன்!

நதிநீர் விவகாரத்தில் அண்டை மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் காரியம் கெட்டுப்போகும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்…

சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த சம்பவம் கொடுமையின் உச்சம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

“ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில், அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே…