தொகுதி மறுவரையறை பேசுபொருளாகியது ஏன்? என்று வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த…
Month: March 2025

போக்குவரத்து கழகங்களில் 3,274 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் – நடத்துநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று…

காவிரி டெல்டாவில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் இல்லை: மத்திய அரசு!
காவிரி டெல்டாவில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் இல்லை என்று இணை மந்திரி சுரேஷ்கோபி கூறினார். மயிலாடுதுறை எம்.பி. சுதா…

என் புகழை கெடுக்க பாஜக, இடதுசாரிகள் சதி: மம்தா பானர்ஜி!
வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் தனது புகழைக் கெடுக்கும் முயற்சிகளில் பாஜக மற்றும் இடதுசாரிகள் ஈடுபட்டு வருவதாக மேற்கு வங்க…

தூத்துக்குடி ரவுடியை சென்னையில் சுட்டுப் பிடித்த போலீஸ்!
சென்னையில் பதுங்கியிருந்த பிரபல ரவுடியும், கூலிப் படை கும்பலின் தலைவனுமான ஐகோர்ட் மகாராஜவை அவரது காலில் போலீஸார் சுட்டுப் பிடித்துள்ள சம்பவம்…

பெயர் தான் தமிழ்நாடு. தமிழுக்கும், தமிழர்களுக்கும் இது சுடுகாடு: சீமான்!
நம்மளுக்கு உயிர் இருக்கிறது. உணர்வு இருக்கிறது. உரிமை இருக்கிறது என்பதற்காக நம்மளை வைத்திருக்கவில்லை. நம்மிடம் ஓட்டு இருக்கிறது என்பதற்காக தான் வைத்திருக்கிறார்கள்.…

கற்றலை மேம்படுத்தும் காலை உணவுத் திட்டம்: மு.க.ஸ்டாலின்!
காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாக செயல்படுகின்றனர் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் என தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

பாஜகவினர் தண்ணீர், மோர் பந்தல் அமைக்க வேண்டும்: அண்ணாமலை!
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பூத் அளவிலும் தண்ணீர், மோர் பந்தல்கள் அமைக்குமாறு பாஜகவினருக்கு கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…

ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைப்பு!
ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மக்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி…

சத்தீஸ்கரில் என்கவுன்ட்டரில் 30 நக்சல்கள் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் நேற்று இருவேறு என்கவுன்ட்டர் சம்பவங்களில் 30 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். இந்தியாவில் நச்சலைட் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக…

விக்ரமின் ‘வீர தீர சூரன் – பார்ட் 2’ ட்ரெய்லர் வெளியானது!
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்-பார்ட் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா…

ரஜினியுடன் முன்னணி இயக்குநர்கள்: வைரலாகும் புகைப்படம்!
நடிகர் ரஜினிகாந்த் முன்னணி இயக்குநர்களுடன் இருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு…

பாஜகவின் அடியாள்தான் அமலாக்கத் துறை: அமைச்சர் ரகுபதி!
“பல மாநிலங்களில் மேற்கொண்ட அமலாக்கத் துறையின் மிரட்டல் உத்தியைத் தமிழகத்தையும் திமுகவையும் மிரட்டிப்பார்க்கலாம் என நினைத்து, தமிழகத்தின் டாஸ்மாக் நிறுவனத்தில் முகாந்திரமற்ற…

தமிழ் மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல: தமிழிசை சவுந்தரராஜன்!
“தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தால் நாங்களே ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழ் மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, பாஜகவில் உள்ள நாங்களும்…

ஜாகிர் உசேன் கொலையில் அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: நெல்லை முபாரக்!
“சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறையின் அலட்சியம் ஏற்புடையதல்ல. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கப்படும் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன.…

தணிக்கை, ஐ.டி சட்டங்களை மீறுவதாக மத்திய அரசு மீது எக்ஸ் நிறுவனம் வழக்கு!
சமூக ஊடகங்களின் உள்ளடக்கம் (content) தொடர்பாகவும், தண்ணிச்சையான தணிக்கையை (arbitrary censorship) எதிர்த்தும் அமெரிக்க கோடீஸ்வரர் எலான் மஸ்க்குக்குச் சொந்தமான சமூக…
Continue Reading
பாஜகவும், ஆம் ஆத்மியும் விவசாயிகள் விரோதக் கட்சிகள்: மல்லிகார்ஜுன கார்கே!
பாரதிய ஜனதா கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் நாட்டுக்கு உணவு வழங்கும் விவசாயிகளுக்கு எதிராக கைகோத்திருக்கும் இரண்டு விவசாய விரோதக் கட்சிகள்…

வீரப்பன் மகளுக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பதவி!
வீரப்பன் மகள் வித்யா ராணிக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வீரப்பன் மகள் வித்யா ராணி முதலில் பாமகவில்…