வேடிக்கை மனிதர்களை போல் வீழ்ந்து விடமாட்டேன்: செங்கோட்டையன்!

‛‛நான் இக்கட்டான சூழலில் இருக்கிறேன். ஆனால் பல வேடிக்கை மனிதர்களை போல் வீழ்ந்து விடமாட்டேன்” என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.…

எங்க கடல் பகுதிக்கு வராமல் இருப்பதே தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு: இலங்கை அமைச்சர்!

இலங்கை கடற்பகுதிக்குள் வராமல் இருப்பதே தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என இலங்கை அமைச்சர் ராமலிங்க சந்திரசேகர் கூறியுள்ளது சர்ச்சையை…

கோயம்பேட்டில் மால் கொண்டு வந்தால் நாங்கள் சும்மா விடப்போவது கிடையாது: அன்புமணி

கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ள இடத்தை சுற்றி பசுமை பூங்கா கொண்டு வர வேண்டும். அங்கு லூலூ மால் கொண்டு வரப்போவதாக…

அசாமில் அமைதியை மீட்டெடுத்தவர் பிரதமர் மோடி: அமித் ஷா!

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அசாம் அமைதியற்று இருந்தது என்றும், மாநிலத்தில் அமைதியை மீட்டெடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என்றும் உள்துறை அமைச்சர்…

ஷாம் நடித்துள்ள ‘அஸ்திரம்’ புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஷாம் நடித்துள்ள ‘அஸ்திரம்’ படம் மார்ச் 21-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மார்ச் 7-ம் தேதி வெளியீடு என்று…

’கைதி 2’ அறிவிப்பை வெளியிட்ட கார்த்தி!

‘கைதி 2’ படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கார்த்தி. மார்ச் 14-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் இயக்குநர் லோகேஷ்…

விரைவில் ‘டிடி நெக்ஸ்ட் லெவல் அப்டேட்: சந்தானம்

கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் சந்தானம். 2016-ல் சந்தானம் நடிப்பில் வெளிவந்த ‘தில்லுக்கு துட்டு’,…

வேளாண் துறையின் வளர்ச்சியில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை: ராமதாஸ்!

வேளாண் துறையின் வளர்ச்சியில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை இந்நிதிநிலை அறிக்கை தெளிவு படுத்துகிறது என பாமக நிறுவனர்…

பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையை தமிழக அரசு கட்டுப்படுத்தியதை பாராட்டுகிறேன்: ப.சிதம்பரம்!

“பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையை மத்திய அரசை விட தமிழக அரசு கட்டுப்படுத்தியதை பாராட்டுகிறேன்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.…

இது மொழி வெறுப்பல்ல, தாய்மொழி பாதுகாப்பு: பிரகாஷ் ராஜ்!

“உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வது பிறமொழி வெறுப்பல்ல. அது தாய்மொழியை பாதுகாக்கும் முயற்சி” என்று…

ராகுல் காந்தி வியட்நாம் மீதான அசாதாரண பாசம் குறித்து விளக்க வேண்டும்: பாஜக!

காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அவரது தொகுதியை விட, வியட்நாமில் அதிக நேரம் செலவிட்டுள்ளார். வியட்நாம்…

திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும்: வானதி சீனிவாசன்!

திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன் பெண்களைக் குறித்து இழிவாக பேசுவது அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருக்கிறது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்…

தமிழக தேர்வர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்: அன்புமணி!

தெற்கு ரயில்வே உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வு அருகாமை…

உத்தரப் பிரதேசம், பீகாரில் இந்தியை முதலில் ஒழுங்காக சொல்லி தருகிறீர்களா?: பழனிவேல் தியாகராஜன்!

மும்மொழி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து சண்டை செய்து வருகிறது. இந்நிலையில், இது தொடர்பான விவாதத்தில் பங்கேற்றிருந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,…

தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு 1500 கிமீ அப்பால் தேர்வு மையம்: இரயில்வே அமைச்சருக்கு சு. வெங்கடேசன் கடிதம்!

தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு 1500 கிமீ அப்பால் தேர்வு மையம் அமைக்கப்பட்ட நிலையில் அதனை மாற்றக்கூறி இரயில்வே அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்.பி.…

கடந்த 4 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை: பி.ஆர்.பாண்டியன்!

“தமிழக அரசின் வேளாண் பட்ஜெட், விளம்பர பட்ஜெட்டாக, காகித பட்ஜெட்டாக உள்ளதே தவிர, வாசிக்கப்படும் திட்டங்களுக்கான நிதிகள் விடுவிக்கப்படாமல் கடந்த 4…

பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை செல்கிறார்!

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலங்கை வர இருக்கிறார். அப்போது, பல்வேறு இரு தரப்பு ஒப்பந்தங்களை அவர்…

டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் அமலாக்கத்துறை எடுக்காதது ஏன்?: சீமான்

டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் அமலாக்கத்துறை எடுக்காதது ஏன்? என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து…