ஆளுநர் ரவியின் ‘மிரட்டல்’ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கோவி செழியன் பதில்!

“மிரட்டல் அரசியல் எல்லாம் பாஜகவின் டிஎன்ஏ-வில்தான் ஊறிக் கிடக்கிறது. மிரட்டுவது உங்கள் டிஎன்ஏவில் இருக்கலாம், துணிந்து மாநில உரிமைகளுக்காக எதிர்த்து நிற்பதுதான்…

அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள தூய்மைப்பொறியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: சீமான்!

தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள தூய்மைப்பொறியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து…

நான் மட்டுமல்ல.. சட்டமன்றமே அசந்துவிட்டது: அமைச்சர் அன்பில் மகேசை வாழ்த்திய ஸ்டாலின்!

சட்டப்பேரவையில் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ். அன்பில் மகேஷ் பேச்சை முதல்வர்…

‘கோர்ட்’ படக் குழுவினரை பாராட்டிய சூர்யா!

தெலுங்கில் வெளியான ‘கோர்ட்’ படம் பார்த்துவிட்டு படக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா. சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப்…

தமிழ்நாட்டில் வீடுகளுக்கு மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய சேவை: அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் வீடுகளுக்கு கேபிள்டிவி சேவை போலேவே 100 Mbps வேகத்தில் மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய சேவை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட…

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து!

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து…

எடப்பாடிக்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து,…

போலீஸ் மிரட்டியதால் ஊட்டி மாநாட்டுக்கு துணைவேந்தர்கள் வரவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி!

மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக போலீஸார் மிரட்டியதால்தான் ஊட்டியில் நடந்துவரும் துணைவேந்தர்கள் மாநாட்டில் அவர்கள் பங்கேற்கவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.…

விடுதலைக்காக போராடியவர்களை இப்படி பேசலாமா?: ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கேள்வி!

நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களை இப்படியா பேசுவது? என சாவர்க்கர் அவதூறு வழக்கில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் சரமாரி…

வக்பு திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு!

வக்பு திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ள மத்திய அரசு, அதற்கான காரணங்களை தமது…

பாகிஸ்தான் மீது போர் தேவை இல்லாதது: திருமாவளவன்!

“பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணை போகுமேயானால் அதை உலகளவில் அம்பலப்படுத்த வேண்டும். அவர்களை அந்நியபடுத்த வேண்டுமே தவிர யுத்தம் தேவையில்லாதது” என்று விசிக…

குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்!

குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர்…

என்எல்சி பங்குகளை தனியாருக்கு விற்க விடாமல் தடுத்தவர் ஜெயலலிதாவே: டிடிவி தினகரன்!

என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை தடுத்து நிறுத்திய பெருமை ஜெயலலிதாவையே சாரும் என்றும், வரலாற்றை திரிக்க முயற்சிக்கும்…

சத்துணவு மையங்களில் கட்டமைப்பு வசதிகள் இல்லை: ஓ.பன்னீர்செல்வம்!

சத்துணவு மையங்களில் கட்டமைப்பு வசதிகளை திமுக அரசு மேம்படுத்தவில்லை என குற்றம் சாட்டியுள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, குரூப் 4 தேர்வில் 3,935…

நடிகர் சத்யராஜுக்கு ‘பெரியார் ஒளி’ விருது: விசிக அறிவிப்பு!

விசிக சார்பில் இந்த ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதினை திராவிடப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கே.எஸ்.சலம்-க்கும், ‘பெரியார் ஒளி’ விருது…

பகல்காமில் பாதிக்கப்பட்ட டாக்டரின் மனைவியிடம் முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்!

ஜம்மு – காஷ்மீரின் பகல்காமில் பாதிக்கப்பட்ட மருத்துவர் பரமேஸ்வரனின் மனைவியிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல் கூறினார். ஜம்மு – காஷ்மீரின்…

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: விந்தியா!

“பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளரும், நடிகையுமான விந்தியா பேசினார். பெண்களை…