அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து,…
Day: April 25, 2025

போலீஸ் மிரட்டியதால் ஊட்டி மாநாட்டுக்கு துணைவேந்தர்கள் வரவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி!
மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக போலீஸார் மிரட்டியதால்தான் ஊட்டியில் நடந்துவரும் துணைவேந்தர்கள் மாநாட்டில் அவர்கள் பங்கேற்கவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.…

விடுதலைக்காக போராடியவர்களை இப்படி பேசலாமா?: ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கேள்வி!
நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களை இப்படியா பேசுவது? என சாவர்க்கர் அவதூறு வழக்கில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் சரமாரி…

வக்பு திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு!
வக்பு திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ள மத்திய அரசு, அதற்கான காரணங்களை தமது…

பாகிஸ்தான் மீது போர் தேவை இல்லாதது: திருமாவளவன்!
“பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணை போகுமேயானால் அதை உலகளவில் அம்பலப்படுத்த வேண்டும். அவர்களை அந்நியபடுத்த வேண்டுமே தவிர யுத்தம் தேவையில்லாதது” என்று விசிக…

குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்!
குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர்…

என்எல்சி பங்குகளை தனியாருக்கு விற்க விடாமல் தடுத்தவர் ஜெயலலிதாவே: டிடிவி தினகரன்!
என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை தடுத்து நிறுத்திய பெருமை ஜெயலலிதாவையே சாரும் என்றும், வரலாற்றை திரிக்க முயற்சிக்கும்…

சத்துணவு மையங்களில் கட்டமைப்பு வசதிகள் இல்லை: ஓ.பன்னீர்செல்வம்!
சத்துணவு மையங்களில் கட்டமைப்பு வசதிகளை திமுக அரசு மேம்படுத்தவில்லை என குற்றம் சாட்டியுள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, குரூப் 4 தேர்வில் 3,935…

நடிகர் சத்யராஜுக்கு ‘பெரியார் ஒளி’ விருது: விசிக அறிவிப்பு!
விசிக சார்பில் இந்த ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதினை திராவிடப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கே.எஸ்.சலம்-க்கும், ‘பெரியார் ஒளி’ விருது…

பகல்காமில் பாதிக்கப்பட்ட டாக்டரின் மனைவியிடம் முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்!
ஜம்மு – காஷ்மீரின் பகல்காமில் பாதிக்கப்பட்ட மருத்துவர் பரமேஸ்வரனின் மனைவியிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல் கூறினார். ஜம்மு – காஷ்மீரின்…

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: விந்தியா!
“பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளரும், நடிகையுமான விந்தியா பேசினார். பெண்களை…

பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்: அன்பில் மகேஷ்!
பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவை அறிவிப்பார் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

மேகதாது திட்ட பணிகளை தொடங்க தயார்: முதல்வர் சித்தராமையா!
மேகதாது திட்ட பணிகளை தொடங்க தயார் என்று முதல் அமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா, மலை மாதேஸ்வரா…

தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்!
காஷ்மீரின் பகல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பதாக,…

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்!
போப் ஆண்டவருக்கு ஆயிரக்கணக்கானோர் கண்ணீருடன் பிரியாவிடை அளித்து வருகின்றனர். இந்நிலையில் போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார் கத்தோலிக்க…

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் மின் கசிவால் தீ விபத்து!
தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் நேற்று ஏசி இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தஞ்சாவூர் ராசா மிராசுதார்…

காஷ்மீர் செல்லாமல் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்: திருமாவளவன்!
காஷ்மீர் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகவேண்டும் என்று திருமாவளவன் கூறினார். சென்னை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்…