பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக மத்திய அமைச்சரவை நாளை (ஏப்.30) காலை 11 மணிக்கு கூடுகிறது. பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப்…
Day: April 29, 2025

தமிழக சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. நாளை வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த…

காவல்துறையினர் சங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும்: சீமான்!
காவல்துறையினர் தங்கள் அடிப்படை உரிமைகளைக் கேட்டுப்பெற ஊழியர் சங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து…

தவெக கொடியில் யானை சின்னத்திற்கு எதிராக வழக்கு: ஜூன் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
த.வெ.க கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு விசாரணை ஜூன் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து…

‘காலனி’ என்ற சொல் நீக்கம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வரவேற்ற கி.வீரமணி!
தமிழ்நாட்டின் ஆதி குடிமக்களான ஆதி திராவிடர்கள் வசிக்கும் பகுதிகளை இழிவாகக் குறிப்பிடும் ‘காலனி’ என்ற சொல் நீக்கம் செய்யப்படுவதாக தமிழ்நாடு முதல்வர்…

கனடா பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னேக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
கனடா பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்துச்…

தேசவிரோதிகளின் செல்போன்களை ஒட்டு கேட்பதில் என்னதான் தவறு?: உச்சநீதிமன்றம்!
தேச விரோதிகளின் செல்போன்களை பெகாசஸ் மென்பொருள் மூலம் மத்திய அரசு ஒட்டுக் கேட்பதில் என்ன தவறு? தனிநபர்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டிருந்ததாக…

பழனிசாமியின் நான்கரை ஆண்டு ஆட்சி இருண்டகாலமாகத்தான் இருந்தது: ஆர்.எஸ்.பாரதி!
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த அவலங்களையும், அக்கப்போர்களையும் எப்படி மறக்க முடியும். தமிழக வரலாற்றில் பழனிசாமியின் நான்கரை ஆண்டு காலம் இருண்டகாலமாகத்தான்…

2026-ல் தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும்: தமிழிசை சவுந்தரராஜன்!
“2026 சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழக மக்களுக்கான வளர்ச்சியை, தமிழக முதல்வரும், அமைச்சர்களும்…

நெல்லை வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!
நெல்லை வழக்கறிஞர் சங்கத் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் செந்தில் குமார், சிதம்பரம்…

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டுக்கு சென்ற ரஜினிகாந்த்!
அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீரென சென்று, அண்மையில் திருமணம் நடைபெற்ற எஸ்பி…

சின்மயி கணவர் ராகுல் என்னுடைய அண்ணன்: சமந்தா!
நடிகை சமந்தா தனக்கு உதவி செய்த பாடகி சின்மயி கணவர் நடிகர் ராகுல் குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து…

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மோசமான நாடு பாகிஸ்தான்: ஐ.நா.வில் இந்தியா!
உலகளாவிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு மோசமான நாடு என ஐ.நா.வில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது. காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலால்…

சட்டையை கிழித்துக் கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி: எடப்பாடி பழனிசாமி!
2026 பேரவைத் தேர்தலில் மக்கள் பெரிய ஓ-வாகப் போடுவார்கள் என்று, திமுக ஆட்சி வெர்ஷன் 2.0 லோடிங் என முதல்வர் கூறியிருந்ததற்கு…

முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணையை கட்டியாக வேண்டும்: கேரளா அரசு!
தமிழ்நாட்டுக்குச் சொந்தமான முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது; ஆகையால் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணையை கட்டியாக வேண்டும் என்று…

பெரியார் பல்கலை. துணை வேந்தர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும், சாட்சிகளை கலைத்தால் கைது செய்து விசாரணை நடத்தலாம் என…

குறுவை சாகுபடி குறித்து விவாதிக்க விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த வேண்டும்: ராமதாஸ்
குறுவை பருவ நெல் சாகுபடி குறித்து விவாதிக்க விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தை அரசு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர்…

டிஜஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கு: சீமான் நேரில் ஆஜராக உத்தரவு!
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…