அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இணையத்தில் எதிர்மறை கருத்துகள் கூறுபவர்களுக்காக நடிகை த்ரிஷா காட்டமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்,…
Month: April 2025

‘க்ரிஷ் 4’ நாயகியாக பிரியங்கா சோப்ரா ஒப்பந்தம்!
‘க்ரிஷ் 4’ படத்தின் நாயகியாக பிரியங்கா சோப்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘க்ரிஷ் 4’ படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.…

தகுதியற்ற பொன்முடி அமைச்சர் பதவியிலும் நீடிக்கக் கூடாது: வானதி சீனிவாசன்!
“பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து உடனே நீக்க வேண்டும்” என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன்…

400 ஏக்கர் காஞ்சா கச்சிபவுலி வன அழிப்பு முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும்: சீமான்!
ஐதராபாத்தில் 400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்…

பொன்முடி வேணும்னே பேசியிருக்கமாட்டார்: அமைச்சர் ரகுபதி!
அமைச்சர் பொன்முடி பேச்சுவாக்கில் டங் ஸ்லிப்பாகி பேசி இருக்கக் கூடும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். பெரும்பாலானோர் பொன்முடியை கண்டித்து வரும்…

எதிர்க்கட்சிகளுக்கு குடும்ப நலனே முக்கியம்: பிரதமர் மோடி!
“எதிர்க்கட்சிகளுக்கு குடும்ப நலன் மட்டுமே முக்கியம் என்றும் அவர்களுக்கு நாட்டு நலன் முக்கியமல்ல.” என்றும் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். தனது…

திருச்சி சிவா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்!
“திமுக தலைவர் எனக்கு கொடுத்திருக்கும், இந்த அங்கீகாரமானது, நான் இன்னும் மேலும் கடுமையாக கட்சிக்காக உழைத்து, இன்னும் பலரை கட்சியில் இணைத்து…

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும்: இந்து முன்னணி!
பெண்களையும், இந்து சமய நம்பிக்கையையும் கேவலமாகப் பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத்…

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழிசைக்கு நேரில் ஆறுதல்!
சென்னை வந்துள்ள பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, தமிழிசை சவுந்தரராஜனின் இல்லத்துக்குச் சென்று அவருக்கு நேரில்…

மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சைப் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் துரைமுருகன்!
“மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி…

திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி விடுவிப்பு!
திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளார். பொன்முடி திருக்கோயிலூர் எம்எல்ஏவாக உள்ளார். அவர் மீது அண்மையில் சொத்துக்…

காவிரி நதிநீர் உரிமை குறித்து ஒரு தீர்மானம் கூட கொண்டுவரவில்லையே ஏன்?: எடப்பாடி பழனிசாமி!
இவ்வளவு தீர்மானங்களை வரிசை கட்டிக்கொண்டு வருபவர், தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்சனையான காவிரி நதிநீர் உரிமை குறித்து ஒரு தீர்மானம் கூட கொண்டுவரவில்லையே…

விஜய் தலைமையில் இன்று தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
சென்னை, பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று…

அரசு நிகழ்ச்சிகளுக்கு பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: மா.சுப்பிரமணியன்!
அரசு நிகழ்ச்சிகளுக்கு பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சிக்கு…

பெண் காவலர்கள் குறித்து அவதூறு: சவுக்கு சங்கர் மீது புதிதாக 15 வழக்குகள் பதிவு!
கோவை மாநகர சைபர் க்ரைம் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சுகன்யா கடந்தஆண்டு மே மாதம் அளித்த புகாரில், ‘பெண்…

நாகலாந்தில் ஆயுத போராட்டம் இல்லை: ஆளுநர் இல.கணேசன்!
தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “எனக்கு காது சரிவர கேட்கவில்லை. மிஷின் மாட்ட வேண்டும்”…

அம்பேத்கர் பிறந்தநாளில் காலை 7.30 மணிக்கே மணிமண்டபத்தை திறக்க உத்தரவு!
அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்.14-ம் தேதி அன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தை காலை 7.30 மணிக்கே திறக்க…

பள்ளிகளில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: கனிமொழி எம்.பி!
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். கனிமொழி எம்.பி. தனது எக்ஸ்வலைதளத்தில்…