தமிழக காவல் துறையில் காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை வார விடுமுறை வழங்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை…
Month: April 2025
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட பதற்றம் இன்னும் தணியவில்லை: வானதி சீனிவாசன்!
அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட்ட பிறகு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட பதற்றம் இன்னும் தணியவில்லை. இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை யார் பிரிக்க…
சூர்யாவின் ‘ரெட்ரோ’ ட்ரெய்லர் வெளியானது!
‘ரெட்ரோ’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ரெட்ரோ’ படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ்,…
கதாநாயகனாக அறிமுகமாகும் சின்னத்திரை நடிகர் பாலா!
ஷெரீப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகும் படத்தில் சின்னத்திரை நடிகர் பாலா நடிக்கவுள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். சின்னத்திரையில்,…
சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதலைத் தடுக்க சிறப்புக் குழு அமைக்க உத்தரவு!
“பல பிரபலங்கள் பயின்ற பச்சையப்பன், மாநில கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுவது துரதிருஷ்டவசமானது” என வேதனை தெரிவித்துள்ள சென்னை…
யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டு இருக்க முடியாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
யார் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டு இருக்க முடியாது என்றும் ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் அரசாங்கங்கள் நடத்தப்பட வேண்டும். சம்பிரதாயத்திற்காக…
இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயர்நீதிமன்றம்!
நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக…
சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு அனுமதி!
சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல், மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.…
விண்வெளி தொழில் கொள்கையா? கோபாலபுர குடும்ப கொள்கையா?: அண்ணாமலை!
தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ள நிலையில், விண்வெளி தொழில் கொள்கையா? அல்லது கோபாலபுர குடும்ப தொழில்…
234 தொகுதிகளில் 134 இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்: சீமான்!
“234 தொகுதிகளில் 134 இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். 100-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்திருக்கிறோம்” என்று சீமான் தெரிவித்தார். உத்தரபிரதேசத்தில்…
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதானவர்களுடன் ஆனந்தனுக்கு தொடர்பு: பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்கள் உடன் தற்போதிய பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆனந்தனுக்கு தொடர்பு இருப்பதாக ஆம்ஸ்ட்ராங் மனைவி…
முதல்வர் ஸ்டாலினின் இல்லத்திற்கு சென்ற பட்டதாரி ஆசிரியர்கள் கைது!
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேல் இருப்பதாகவும், ஆனால் 2 ஆயிரத்து 800 பணியிடங்களுக்கு மட்டுமே அறிவிப்பு வெளியிட்டு…
ஜெகதீப் தன்கர் தமது பேச்சை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: செல்வப் பெருந்தகை!
தமிழ்நாடு அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்டு இருந்த ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய பத்து மசோதாக்களுக்கும்…
நியோமேக்ஸ் குழுமம் தொடர்புடைய ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!
நியோ மேக்ஸ் குழுமம் தொடர்புடைய ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக நியோ மேக்ஸ் பிராப்பர்டீஸ்…
தொழிநுட்பம், புத்தாக்க துறைகள் குறித்து எலான் மஸ்க் – பிரதமர் மோடி ஆலோசனை!
பிரதமர் நரேந்திர மோடி, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்குடன் இன்று தொலைபேசியில் உரையாடினார். தொழில்நுட்பம்…
மசோதாவை குடியரசுத் தலைவர் காலவரையின்றி தாமதப்படுத்த முடியுமா?: கபில் சிபல் கேள்வி!
“நாடாளுமன்றம் நிறைவேற்றும் மசோதாவை குடியரசுத் தலைவர் காலவரையின்றி தாமதப்படுத்த முடியுமா?” என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கபில் சிபல்…
திமுகவின் ஆட்சிக்கு விரைவில் மக்கள் முடிவுரை எழுதப்போவது உறுதி: டிடிவி தினகரன்!
தனி நபர் ஒருவருக்காக அரசு நிர்வாகத்தின் அதிகாரத்தை பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்?. திமுகவின் குடும்ப ஆட்சிக்கு அடுத்து வரும் தேர்தலில்…
முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறை எதும் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுகுறித்து சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
