அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை வரவேற்றும், முதல்வர்…

சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிப்பு!

சீமானுக்கு எதிரான விஜயலட்சுமியின் புகார் குறித்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சீமானின் மேல்முறையீட்டு மனு…

எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியாது: சகாயம் ஐஏஎஸ்!

எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியாது என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம்…

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.…

மனித கழிவை குடிநீரில் கலக்கும் செயல் தமிழ்நாட்டில் தான் நடந்துள்ளது: நிர்மலா சீதாராமன்!

மனித கழிவை இன்றும் குடிநீரில் கலக்கும் செயல் இந்த தமிழ்நாட்டில் தான் நடந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.…

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை: நயினார் நாகேந்திரன்!

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து…

தனியார் பள்ளிகள் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: தமிழக அரசு!

கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது. தமிழக பள்ளிக்…

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்துக்கு எதிரான ஜிஎஸ்டி ஆணையரக உத்தரவுக்கு இடைக்கால தடை!

ஜிஎஸ்டி வரி 285 கோடி ரூபாயை அபராதத்துடன் சேர்த்து 570 கோடி ரூபாய் செலுத்தும் படி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி…

போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவன்!

“அரசு கோடை விடுமுறை வழங்கிய பின்னரும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினைச் சார்ந்த ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது சட்ட…

பாஜகவின் முந்தைய பாணியிலேயே சாதிவாரி கணக்கெடுப்பு முடிவும் அமைந்திருக்கிறது: ஜெய்ராம் ரமேஷ்!

“நல்ல திட்டங்கள், கொள்கைகளை முதலில் எதிர்த்து, அதுகுறித்து அவதூறு பரப்பி, பின்னர் மக்கள் அளிக்கும் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் அதனையே ஏற்றுக்கொள்ளும்…

விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ. 8,867 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர்…

அன்பில் மகேஸ் ஒட்டுமொத்த தேர்வுகளை வேண்டாம் என்று சொல்கிறாரா: வானதி சீனிவாசன்!

சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்ச்சி விவகாரம், ஜாதிவாரி கணக்கெடுப்பு என்று தேசியளவு பல முக்கியத்துவமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பாஜக எம்எல்ஏ வானதி…

மீனவ மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பூர்வீக வாழ்விடங்களை மீள ஒப்படைக்க வேண்டும்: சீமான்!

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் மீனவ மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பூர்வீக வாழ்விடங்களை அம்மக்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து…

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘பைசன்’ அப்டேட்!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பைசன் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. மாமன்னன், வாழை படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ்…

9 பல்கலைக்கழகங்களுக்கும் உடனடியாக துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும்: அன்புமணி!

சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு கடந்த 21 மாதங்களாக துணைவேந்தர் நியமிக்கப்படாத நிலையில், அதன் கல்வி மற்றும் நிர்வாகச் செலவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன எனவும்,…

துணைவேந்தர் தேடுதல் குழு அமைத்தது தமிழக அரசு!

பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு வந்த பிறகு, முதன்முறையாக தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்,…

தமிழகக் காவல்துறை செயலிழந்து போய்விட்டதா என்ன?: அண்ணாமலை!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது…

3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு 2025-ம் ஆண்டுக்கான நம்மாழ்வார் விருது மற்றும் 151 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை…