அரசு அறிவித்தும் தமிழகத்தில் ஜல்லி எம் சாண்ட் விலை குறையவில்லை: ராமதாஸ்!

அரசே அறிவித்தும் ஜல்லி. எம் சாண்ட் ஆகியவற்றின் விலை குறையவில்லை. எனவே தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

முதல்வரே, இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா?: எடப்பாடி பழனிசாமி!

“தமிழ்நாட்டு மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாத அச்ச நிலைக்கு தள்ளிய திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இனியேனும் மாய…

சிபிஎஸ்இ-யின் நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர் குரல் கொடுக்க வேண்டும்: அன்பில் மகேஸ்!

“சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 3,5,8-ம் வகுப்புகளில் இறுதித் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும்…

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி!

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ்…

நான் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்: அஜித்!

“எப்போது ஓய்வு பெறுவது என்பது நான் திட்டமிடும் ஒன்றல்ல. நான் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். நான் எதையும் சாதாரணமாக…

தி.மு.க. அரசு விவசாயிகளை ஏமாற்றி வருகிறது: அண்ணாமலை!

கரும்பு விவசாயிகளுக்கு தி.மு.க. கொடுத்த வாக்குறுதியை இன்று வரை நிறைவேற்றவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை…

பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவார்: ரஜினிகாந்த்!

பகல்காம் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது, இரக்கமில்லாதது என்று தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் அமைதியை கொண்டுவரும் போராளி என்று…

நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்!

வெயில் அதிகமாக இருந்தால், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…

மதுரை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு!

கொடைக்கானல் அருகே சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் மற்றும்…

ராமேசுவரம் தமிழக மக்களுக்கானது மட்டுமில்லை: கவர்னர் ஆர்.என். ரவி!

ராமேசுவரம் தமிழக மக்களுக்கானது மட்டுமில்லை என்று கவர்னர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். குஜராத், மராட்டியம், இமாசலபிரதேச மாநிலங்கள் உருவான தின விழா…

திமுக கூட்டணியிலேயே மதிமுக தொடரும்: வைகோ!

எந்த சூழ்நிலையிலும் திமுக கூட்டணியிலேயே மதிமுக தொடரும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்தார். சென்னை, எழும்பூரில் உள்ள கட்சித்…

தேர்தல் ஆதாயத்துக்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு: திருமாவளவன்!

தேர்தல் ஆதாயம் கருதியே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்…

திமுக அரசுக்கு தொழிலாளர்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

தொழில் வளர்ச்சி போல், தொழிலாளர் வளர்ச்சிக்கும் இலக்கு வைத்து செயல்படும் திமுக அரசுக்கு தொழிலாளர்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று,…

பயங்கரவாதத்தை வேரோடு அகற்றுவது உறுதி. அது நிச்சயம் நிறைவேறும்: அமித்ஷா!

நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் பயங்கரவாதத்தை வேரோடு அகற்றுவது உறுதி. அது நிச்சயம் நிறைவேறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

படைப்பாற்றல் பொருளாதாரத்தின் மையமாகிறது இந்தியா: பிரதமர் மோடி!

சர்வதேச அளவில் படைப்பாற்றல் பொருளாதாரத்தின் மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலக ஒலி, ஒளி…

கல்காம் தாக்குதல் தொடர்பாக நீதி விசாரணை நடத்த கோரிய மனுக்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு…

சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ்…

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை: ஜோதிமணி எம்.பி.!

100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கரூர் எம்.பி. ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். கரூர் அருகேயுள்ள…