மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று கேள்வியெழுப்பி குடியரசுத்…
Day: May 15, 2025

டி.ஐ.ஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் சீமான் இன்றும் ஆஜராகவில்லை!
டி.ஐ.ஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அடுத்த முறை ஆஜராவதாக சொன்ன சீமான் ஏன்…

கடலூர் சிப்காட் விபத்தில் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி!
கடலூரில் தொழிற்சாலையின் டேங்க் வெடித்து 20 பேருக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டுள்ளது, 100 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட…

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமை கண்காணிக்க வேண்டும்: ராஜ்நாத் சிங்!
பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…

தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வேண்டும்: ராகுல் காந்தி!
தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் 50% இடஒதுக்கீடு உச்சவரம்பு எனும் சுவரை உடைக்க வேண்டும்…

வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு!
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்…

ரூ.7 கோடியில் எத்தனை பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்குவார்கள்?: ராமதாஸ்!
மகளிர் உரிமைத் தொகை பெற புதிய பயனாளிகள் சேர்ப்பு பணிகள் நடைபெற இருக்கும் நிலையில், கூடுதலாக ஒதுக்கியது ரூ.7 கோடி மட்டுமே,…

வடகாடு மோதல் சம்பவம்: ஐஜி, ஆட்சியர், எஸ்பி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் இருபிரிவினரிடையே நடைபெற்ற மோதல் வழக்கில் திருச்சி ஐஜி, புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்.பி. இன்று நேரில் ஆஜராக…

கடலூர் சிப்காட்டில் பாய்லர் டேங்க் வெடித்து விபத்து!
கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் சாயப்பட்டறை ரசாயனம் கலந்த பாய்லர் டேங்க் வெப்பத்தில் வெடித்தது. இதனால் அருகில் உள்ள கிராமத்தில் 20-க்கும்…

உதகை 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 127-வது மலர்கண்காட்சி தொடங்கியது. முதல்வர் மு க ஸ்டாலின் கண்காட்சி தொடங்கி வைத்தார். இக்கண்காட்சி…

மதுரை ஆதீனத்துக்கு இஸ்லாமியர்கள் துணை நிற்பர்: வேலூர் இப்ராஹிம்!
மதுரை ஆதீனத்துக்கு இஸ்லாமியர்கள் துணை நிற்பார்கள் என பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறினார். சென்னையில் நடைபெற்ற…

மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு: குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம்!
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று வினவி திரவுபதி…

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத் தலைப்புக்கு எதிர்ப்பு!
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டியூட்’ படத்தின் தலைப்பு தன்னுடையது என்று தெலுங்கு நடிகரும் இயக்குநருமான தேஜ் கூறியுள்ளார். நடிகர் பிரதீப் ரங்கநாதன்,…

சந்தானம் படத்தின் சர்ச்சை பாடல் வரிகள் நீக்கம்!
நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில், ‘கோவிந்தா.. கோவிந்தா..’ பாடலில் இடம் பெற்றிருந்த சர்ச்சை வரிகளை நீக்கியுள்ளதாகவும், டியூனை…

அமைச்சர் ரகுபதி பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்: செல்லூர் ராஜூ!
பித்து பிடித்தாற்போல் வாய்க்கு வந்ததை போல பொய் மூட்டைகளை அமைச்சர் ரகுபதி அவிழ்த்து விடுகிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ…

தீவிரவாத தாக்குதல் இனியும் நடந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது: நயினார் நாகேந்திரன்!
தீவிரவாத தாக்குதல் இனியும் நடந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தானை மோடி இல்லாமல் ஆக்கிவிடுவார் என நயினார் நாகேந்திரன் கூறினார். பாகிஸ்தானுக்கு எதிரான…

இந்தியா நடத்திய பாக். விமான படையின் 20% உள்கட்டமைப்புகள் சேதம்!
பாகிஸ்தான் மீது நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் அந்நாட்டு விமானப் படையின் 20 சதவீத உள்கட்டமைப்புகள், போர் விமானங்கள் நாசமடைந்துள்ளன. அத்துடன்…

ஆகம விதிக்குட்பட்ட கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் தடை!
தமிழகத்தில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. தமிழகத்தில் உள்ள…