திமுக கூட்டணியை விட்டு திருமாவளவன் வர வேண்டும்: நயினார் நாகேந்திரன்!

திமுக கூட்டணியில் இருந்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியில் வர வேண்டும் என்பதே விருப்பம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார்…

உச்ச நீதிமன்றம் பாஜகவுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது: ஆர் எஸ் பாரதி!

உச்ச நீதிமன்றம் பாஜகவுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது. அமலாக்கத்துறையின் அக்கப்போர்களுக்கு முடிவு கட்டியுள்ளது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி…

2026 தேர்தல் கூட்டணி குறித்து கடலூர் மாநாட்டில் அறிவிக்கப்படும்: பிரேமலதா!

கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் தேமுதிக மாநாடில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.…

ஸ்டெர்லைட் போராட்டத்தில் இன்னுயிரை இழந்த ஈகியர்களுக்கு எம்முடைய வீரவணக்கம்: சீமான்!

தூத்துக்குடி தாமிர ஆலை (ஸ்டெர்லைட்) எதிர்ப்புப் போராட்டத்தில் ஆட்சியாளர்களின் அதிகார கொடுங்கோன்மைக்கு தங்கள் இன்னுயிரை இழந்த போராளிகளின் ஈகத்தை 7ஆம் ஆண்டு…

கீழடி அறிக்கையை திருப்பியனுப்பிய மத்திய அரசு: சு.வெங்கடேசன் கண்டனம்!

“கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என ஒன்றிய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின்…

நகைக் கடன் விதிமுறைகளை ஆர்பிஐ திரும்பப் பெற வேண்டும்: தங்கம் தென்னரசு!

“நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகள் என்ற பெயரில் ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகள், நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும்.…

போராட்டங்களால் மட்டுமே பெண்களுக்கான நீதி கிடைக்கும் என்ற நிலை இருக்கக் கூடாது: தமிழிசை!

தமிழகத்தில் போராட்டங்களினால் மட்டுமே பெண்களுக்கான நீதி கிடைக்கும் என்ற நிலை இருக்கக் கூடாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். பாஜக மாநில…

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற ரூ.1000 கோடி…

பாகிஸ்தானை மண்டியிட வைத்த நம் ராணுவம்: பிரதமர் மோடி புகழாரம்!

‛‛ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நம் படை வீரர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். வெறும் 22 நிமிடத்தில் பாகிஸ்தானின் 9 இடங்களை அழித்துள்ளனர்.…

பாகிஸ்தான் ராணுவத் தலைவர் தீவிர மதக் கண்ணோட்டத்தால் இயக்கப்படுகிறார்: ஜெய்சங்கர்!

பாகிஸ்தானின் ராணுவத் தலைவரான ஜெனரல் அசிம் முனீர், தீவிர மதக் கண்ணோட்டத்துடன் இயங்குவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்…

கல்வி உரிமை சட்டப்படி மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும்: அன்புமணி!

தமிழகத்தின் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்படும் 25 சதவீத இடங்களுக்கான சேர்க்கையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று…

கமல் சார் கூட ஒரே ஜிம்மில் எல்லாம் வொர்க்கவுட் பண்ணேன்: த்ரிஷா!

தக் லைஃப் படத்தின் செகண்ட் சிங்கிளான ‘சுகர் பேபி’ வெளியாகி யூடியூபில் டிரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமாவின் அடுத்த பெரிய படமாக…

கடற்கரையில் 4 சமாதிகள் இருக்கிறதே அதை யார் இடிப்பது?: சீமான்!

இதையெல்லாம் ஆக்கிரமிப்பு இடி என்று சொல்கிறீர்களே.. கடற்கரையில் 4 சமாதிகள் இருக்கிறதே அதை யார் இடிப்பது? ஒவ்வொருத்தரும் இரண்டு இரண்டு ஏக்கர்…

வன எல்லையில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்: வானதி சீனிவாசன்!

கோவை மாவட்டத்தில் உள்ள வன எல்லைப் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை முற்றிலும் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

சுகாதார திட்டங்களை செயல்படுத்தியதில் தமிழகம் முன்னோடி மாநிலம்: மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு சுகாதாரத் திட்டங்களால் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.…

டாஸ்மாக் மேலாளர்களிடம் 8-வது முறையாக அமலாக்கத்துறை விசாரணை!

டாஸ்மாக்கில் நடைபெற்ற ரூ.1,000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் மேலாளர்கள் 2…

அமலாக்கத்துறை என்ற பெயரை கேட்டாலே திமுகவில் யாருக்கும் தூக்கம் வருவதில்லை: நயினார் நாகேந்திரன்!

அமலாக்கத் துறை என்ற வார்த்தையை கேட்டாலே திமுகவில் யாருக்கும் தூக்கம் வருவதில்லை என நயினார் நாகேந்திரன் கூறினார். தமிழக பாஜக ஊடகப்பிரிவு…

பெண்கள் பாதிக்கப்பட்டால் அதிமுக போராட்டம் நடத்த தயங்காது: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் எந்த இடத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டாலும் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த அதிமுக தயங்காது என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.…