ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய விமானப்படையின் பெண் பைலட்கள் தீவிர பங்களிப்பை அளித்தனர் என்பது உட்பட 5 புதிய தகவல்கள் தற்போது…
Month: May 2025

வீரவசனம் பேசி தப்பிவிடலாம் என்று உதயநிதி ஸ்டாலின் நினைக்கிறார்: நயினார் நாகேந்திரன்!
திமுகவை பிரதமர் அச்சுறுத்தப் பார்க்கிறார் என்பதெல்லாம் நகைப்புக்குரிய சுயவிளம்பரம். வீரவசனம் பேசி தப்பிவிடலாம் என்று உதயநிதி ஸ்டாலின் நினைக்கிறார்என நயினார் நாகேந்திரன்…

மிரட்டல் கடிதத்தை ஊடகங்களில் வெளியிட்டு விளம்பரப்படுத்தியது வருத்தமளிக்கிறது: எஸ்.பி. வேலுமணி!
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு கொலை மிரட்டல் கடிதம் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வரும்…

கீழடி ஆய்வறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு வேண்டுமென்றே தாமதபடுத்துகிறது: செல்வப்பெருந்தகை!
கீழடி ஆய்வறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு வேண்டுமென்றே தாமதபடுத்துவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்ட…

பாஜக தலைவர்ளை திருமாவளவன் சந்தித்து பேசியதால் பரபரப்பு!
திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் தெரிவித்து இருந்த நிலையில்…

தமிழக அரசின் தலைமை காஜி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின்…

மத்திய அரசு வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு கட்டணம் உயர்த்தப்படும்: மத்திய அமைச்சர்!
‘மத்திய அரசின் வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கான கட்டணம் உயர்த்தப்படும்’ என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிவித்தார். உயர்…

ஈரோட்டில் ஜூன் 22-ம் தேதி மதிமுக பொதுக்குழு கூட்டம்!
ஈரோட்டில் மதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 22-ம் தேதி நடைபெறும் என்று பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ நேற்று…

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: டி.டி.வி. தினகரன்!
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக…

தமிழர்களின் தொன்மையை இருட்டடிப்பு செய்யும் மத்திய பாஜக அரசு: நெல்லை முபாரக் கண்டனம்!
மத்திய தொல்லியல் துறை அறிவியல் ஆய்வுகளை அரசியலாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார். எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர்…

மன உளைச்சலால் கடந்த ஒரு மாதமாக தூக்கம் வரவில்லை: அன்புமணி!
கடந்த ஒரு மாதமாக மனஉளைச்சலில் இருந்தேன். நான் என்ன தப்பு செய்தேன், ஏன் தூக்கம் வரவில்லை என அன்புமணி ராமதாஸ் கூறினார்.…

மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி!
மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாம் ஓரணியாக செயல்பட்டால் எந்தவொரு லட்சியத்தையும் எளிதாக எட்ட முடியும் என்று…

சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டேன்: சிம்பு!
“மற்ற பசங்க எல்லாம் ஜாலியாக இருக்கும்போது நாம் மட்டும் ஒரு பக்கம் ஷூட்டிங், இன்னொரு பக்கம் படிப்பு என்று கஷ்டப்படுகிறோமே என்று…

அப்பா ஓகே சொன்னால் நான் நடிக்க ரெடி: ஸ்ருதிஹாசன்!
அப்பாவுடன் சேர்ந்து நடிக்க தான் தயாராக உள்ளதாகவும், அவர் சம்மதித்தால் எப்பொழுது வேண்டுமானாலும் நடிக்க ரெடிதான் என்றும் நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.…

தமிழகத்திற்கு வரவேண்டிய செமி கண்டக்டர் தொழிற்சாலை உ.பி.க்கு சென்றுவிட்டது: ஓ.பன்னீர் செல்வம்!
தமிழகத்திற்கு வரவேண்டிய செமி கண்டக்டர் தொழிற்சாலை உ.பி.க்கு சென்றுவிட்டது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிவு நிலவுகிறது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். முன்னாள்…

பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
நிதி ஆயோக் கூட்டத்துப் பின்னர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார்.…

நகைக்கடன் புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: விஜய்!
நகைக்கடன் புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

டாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் ஊழல்கள் அம்பலமாகும்: ஆர்.பி.உதயகுமார்!
“உச்ச நீதிமன்றம் டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு தற்காலிக தடை வழங்கி உள்ளதற்கே இந்த ஆட்டம், பாட்டம் தேவையில்லை. இந்த…