முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மக்கள் பாதுகாப்புடன், மாநில வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். இவர்கள் இருவரும் வேற்றுமையில் ஒற்றுமையை…
Month: May 2025
பாரதத்தின் எதிரிகள் தண்டிக்கப்படாமல் இருக்க முடியாது என்பதை பிரதமர் மோடி மீண்டும் நிரூபித்துள்ளார்: அமித் ஷா!
பாரதத்தின் எதிரிகள் தண்டிக்கப்படாமல் இருக்க முடியாது என்பதை பிரதமர் மோடி மீண்டும் நிரூபித்துள்ளார். பிரதமர் மோடியின் முன்மாதிரியான தலைமைத்துவத்திற்காக, தான் வாழ்த்துவதாக…
24 மணி நேரமும் பாகிஸ்தானை கண்காணிக்கும் 10 சேட்டிலைட்கள்: இஸ்ரோ!
‘‘இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, 10 சேட்டிலைட்கள் 24 மணி நேரமும் பாகிஸ்தானை கண்காணித்து வருகின்றன’’ என்று இந்திய விண்வெளி…
திண்டுக்கல் ஆயர் நடத்த உள்ள மாநாட்டை தடை செய்ய வேண்டும்: அர்ஜுன் சம்பத்!
கிறிஸ்தவ வன்னியர்களை எம்பிசி பட்டியலில் சேர்க்கக் கோரி திண்டுக்கல் ஆயர் நடத்த உள்ள மாநாட்டை தடை செய்ய வேண்டும் என்று இந்து…
100 நாள் வேலை திட்டப் பணியில் ஈடுபட்டிருந்தபோது 3 மூதாட்டிகள் உயிரிழப்பு!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 100 நாள் வேலை திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது மரக்கிளை விழுந்ததில், மூதாட்டிகள் 3…
வன்னியர் இளைஞர் மாநாடு தேர்தல் கூட்டணிக்காக நடத்தப்படவில்லை: அன்புமணி!
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாமக மாநாட்டின் மூலம் அப்பகுதியில் குவிந்த குப்பையை அகற்றும் தூய்மை பணிகளில் அக்கட்சியின்…
எடப்பாடி பழனிசாமி கட்சியை காப்பாற்றியது போல் தமிழகத்தையும் காப்பாற்றுவார்: காயத்ரி ரகுராம்!
‘எடப்பாடி பழனிசாமி கட்சியை காப்பாற்றியது போல் தமிழகத்தையும் காப்பாற்றுவார்’ என்று காயத்ரி ரகுராம் கூறினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 71-வது…
மலர் கண்காட்சியை தொடங்கிவைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஊட்டி வருகை!
நீலகிரி மாவட்டம் ஊட்டி மலர்க் கண்காட்சியை தொடங்கிவைத்து, பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஊட்டிக்கு வந்தார்.…
இந்திய ராணுவத்துக்கு தலைவணங்குகிறேன்: கமல்ஹாசன்!
துணிச்சலோடும், உறுதியோடும், கடமை உணர்வோடும் பணியாற்றிய இந்திய ராணுவத்துக்கு தலைவணங்குகிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட…
உதயநிதி அழைத்தால் தேர்தலில் அவருக்காக பிரச்சாரம் செய்வேன்: சந்தானம்!
உதயநிதி அழைத்தால் தேர்தலில் அவருக்காக பிரச்சாரம் செய்வேன் என கூறி இருக்கிறார் நடிகர் சந்தானம். சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர்களில்…
ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம்: பிரதமர் மோடி!
அணு ஆயுத மிரட்டல் இனி செல்லாது. ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம். பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று…
நாட்டு மக்களிடம் இன்றிரவு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!
இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்குப் பிறகு பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். நாட்டு மக்களிடம் இன்று இன்றிரவு 8 மணிக்குப்…
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். சாட்சி விசாரணைகள்…
வெளியுறவு செயலாளர் குடும்பம் மீது வன்மம் கக்கிய விஷமிகள்!
இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த மோதல் முடிவுக்கு வந்திருந்தது. இதைப் பல்வேறு தரப்பினரும் வரவேற்றிருந்தனர். ஆனால், மோதல் முடிவுக்கு வந்ததை அறிவித்த…
இந்தியா போரை நிறுத்தியது தவறு: சுப்பிரமணியன் சுவாமி!
பாகிஸ்தான் உடன் இந்தியா போர் நிறுத்தம் செய்தது தவறு என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். பாஜக மூத்த…
ஆபரேஷன் சிந்தூர் மூலம் நாட்டுக்கு கிடைத்த பலன்கள்: வானதி சீனிவாசன்!
பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காட்டாமல் இருவரையும் நேரடியாகத் தாக்கி, அவர்கள் தனித்தனி எனும் கருத்தை உடைத்துள்ளது இந்தியா…
மதுரை சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழப்பு!
சித்திரை திருவிழாவில் கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதியில் நின்றிருந்த பொறியாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மேலும், கூட்ட நெசில் சிக்கிய ஒருவரும்…
செவிலியர் சாதி, மத பேதமின்றி சேவை செய்யும் தூய உள்ளங்கள்: முதல்வர் ஸ்டாலின்!
“தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி, மதம், நிறம் பற்றி சிந்திக்காமல், அனைவருக்கும் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும்…
