திமுக கூட்டணியில் எந்த கட்சியும் வெளியேறாது: திருவாவளவன்!

திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கு…

புதிய வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கம்!

“புதிய வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எதிர்க்கட்சி தலைவர் குற்றம்சாட்டுகிறார்” என்று அமைச்சர்…

கள் இறக்கும் போராட்டத்திற்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி எதிர்ப்பு!

கள் இறக்கும் போராட்டம் நடத்துவதும் அதை பொது வழியில் குடித்துக் காட்டுவதும் சட்டவிரோதமே. அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும் என…

98.5 விழுக்காடு தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை: பெ.சண்முகம்!

98.5 விழுக்காடு தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்றும், நிறைவேற்றிவிட்டதாக திமுக கூறுகிறது என்றால் கணக்கில் பிரச்னை உள்ளது என்றும் மார்க்சிஸ்ட்…

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடிதம்!

மாநில ஒதுக்கீட்டின் கீழ், தமிழ்நாடு – உயர்சிறப்பு முதுநிலை மருத்துவ இடங்கள் நிரப்புவது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

கூட்டணி குறித்து வைகோவுடன் யாரும் பேசவில்லை: துரை வைகோ!

பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று மதிமுக எம்பி துரை வைகோ உறுதியாக கூறியுள்ளார். அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் எல்.முருகன்,…

பாஜகவுடன் இபிஎஸ் கடைசி வரை கூட்டணியில் இருப்பது கேள்விக்குறியே: சபாநாயகர் அப்பாவு!

“தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சுயமாக சிந்திக்க கூடியவர். பாஜகவுடன் தற்போது கூட்டணி சேர்ந்துள்ள அவர், கடைசி வரை அவர்களுடன் இருப்பாரா…

சாதி சங்கங்களுக்கு தடை கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

சாதி சங்களுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மானகிரியைச் சேர்ந்த செல்வகுமார்,…

மோடியை போல பொய் சொல்லும் பிரதமரை நான் பார்த்ததே இல்லை: மல்லிகார்ஜுன கார்கே!

“கடந்த 65 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். ஆனால், இவ்வளவு பொய் சொல்லி மக்களை ஏமாற்றும் பிரதமரை நான் பார்த்ததில்லை. அவர்…

அன்று ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று அழைக்கப்பட்டோர் இன்று நீதித்துறையில் மிக உயர்ந்த பதவியில்: நீதிபதி கவாய்!

“பல ஆண்டுகளுக்கு முன்பு, லட்சக்கணக்கான இந்திய குடிமக்கள் ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். ஆனால் இன்று, அந்த மக்களைச் சேர்ந்த ஒருவர் நாட்டின்…

வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் கிடையாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

தோளில் துண்டு போட்டுக்கொண்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் கிடையாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின்…

Continue Reading

அண்ணா பல்கலை விவகாரம்: அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ்!

அண்ணா பல்கலை. விவகாரத்தில் தொடர்பு படுத்தி பேசியதற்காக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் மன்னிப்பு…

‘மனுஷி’ படத்தை மறு ஆய்வு செய்வதாக சென்சார் போர்டு தகவல்!

வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தை இன்று (ஜூன் 11) மீண்டும் பார்வையிட்டு மறு ஆய்வு செய்ய இருப்பதாக, சென்சார் போர்டு தரப்பில்…

எனக்கு ஹிந்தி, பேசத் தெரியாது: தமிழில் பேசிய தனுஷ்!

தனுஷ் நடிப்பில் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் குபேரா. இந்தப் படத்தின் புரொமோஷன் பணிகளில் தனுஷ்…

எடப்பாடி கையெழுத்து போட்ட கடிதத்தை நாகரிகம் கருதி நாங்கள் வெளியிடவில்லை: பிரேமலதா!

“மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக எழுதித் தந்த கடிதத்தை நாகரிகம் கருதி வெளியிடாமல் உள்ளோம்” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 3 பேர்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்த வடகரையில், பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்த…

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகளை பொறுத்துக் கொள்ள முடியாது: உயர் நீதிமன்றம்!

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் செயலை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம்…

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு இருட்டடிப்பு செய்ய முயற்சி: வைகோ!

“கீழடி அகழாய்வு அறிக்கையை ஒன்றிய பாஜக அரசு இருட்டடிப்பு செய்ய முயல்கிறது” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது…