நவீன தமிழ்நாட்டைச் செதுக்கிய தலைவர் கருணாநிதி: மு.க. ஸ்டாலின்!

தந்தையர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது தந்தை கருணாநிதியை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார். உலகம் முழுவதும் தந்தையர்களை கவுரவிக்கும் விதமாக…

ஜெகன்மூர்த்தியை கைது செய்ய முயற்சி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவதற்காக 500-க்கும் மேற்பட்ட போலீசாரை ஏன் அனுப்ப வேண்டுமென எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார். கே.வி. குப்பம் எம்.எல்.ஏ.…

முருகனை வைத்து அரசியல் செய்து ஓட்டு வாங்க முயல்கின்றனர்: கி.வீரமணி!

முருகனுக்கு காவி சாயம் பூச பாஜக முயற்சிப்பதாகவும், மனிதர்களை ஆண், பெண் எனப் பிரித்தவர்கள், இப்போது கடவுளையும் பிரிக்கின்றனர். முருகனை வைத்து…

திமுகவின் பெயரைப் பொறித்து மக்களை ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது: அண்ணாமலை!

‘கோவில்’ படத்தில் வரும் வடிவேலு காமெடியை போல, மத்திய அரசின் திட்டங்களுக்கு எல்லாம், நாச்சியப்பன் கடையில், திமுகவின் பெயரைப் பொறித்து மக்களை…

முதலமைச்சர் பதவியை பற்றி கவலைப்படவில்லை: திருமாவளவன்!

“முதலமைச்சர் பதவியை பற்றி கவலைப்படவில்லை. எங்களது தந்தை புரட்சியாளர் அம்பேத்கர் பிரதமர் பதவியைக் கைப்பற்றுங்கள் என வழிகாட்டி இருக்கிறார். அதுதான் அதிகாரமிக்க…

துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும்: அன்புமணி!

துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.…

புறநகர் ரெயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: தயாநிதி மாறன்!

நெரிசல் மிகுந்த நேரங்களில், புறநகர் ரெயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தயாநிதி மாறன் எம்.பி. கூறியுள்ளார். மத்திய ரெயில்வே…

7 பேருடன் கேதார்நாத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து!

உத்தராகண்ட் மாநிலத்தின் குப்தகாசியில் இருந்து 7 பேருடன் கேதார்நாத்துக்கு சென்ற ஹெலிகாப்டர் கவுரிகுந்த் வனப்பகுதியில் விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் மீட்பு பணி…

உலகிலேயே பழமையான உயிருள்ள மொழி தமிழ்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

உலகிலேயே பழமையான, உயிருள்ள மொழி தமிழ் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாராம் சூட்டினார். ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற ஆளுநரின் ‘எண்ணித்…

பூவை ஜெகன்மூர்த்தியை விசாரிக்க போலீஸார் முயன்றதால் பரபரப்பு!

காதல் திருமண விவகாரத்தில் பெண் வீட்டுக்கு ஆதரவாக சிறுவனை கடத்திய வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை…

நடிக்க வராவிட்டால் கார் பந்தய வீராங்கனை ஆகியிருப்பேன்: கீர்த்தி பாண்டியன்!

நடிக்க வராவிட்டால் கார் பந்தய வீராங்கனை ஆகியிருப்பேன் என்று நடிகை கீர்த்தி பாண்டியன் கூறியுள்ளார். ஏபி குரூப்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள…

டாக்டர் பட்டத்துக்கு நான் எவ்வளவு தகுதியானவன் என்று எனக்கு தெரியவில்லை: அட்லீ!

சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழாவில் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு…