அரைவேக்காட்டுத் தனம் என்பது எது தெரியுமா?: எடப்பாடி பழனிசாமி!

“கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல், மக்கள் கடும் கோபத்தில் இருப்பது தெரிந்ததும், நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன்…

நீட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் யார்? அரசு பள்ளி மாணவர்கள் எவ்வளவு?: மாணிக்கம் தாகூர்!

இந்தியாவில் NEET-UG தேர்வில் உண்மையாக யார் தேர்ச்சி பெறுகிறார்கள்?. அதில் எத்தனை பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் என்று நீட் தேர்வு…

எடப்பாடி பழனிசாமி எண்ணம் முழுவதும் பெட்டியில் தான் இருக்கு: மு.க.ஸ்டாலின்!

எடப்பாடி பழனிசாமியின் எண்ணம் முழுவதும் பெட்டியில் தான் இருக்கிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தஞ்சாவூரில் நடந்த அரசு விழாவில்,…

பாமக நிர்வாகி கொலைக்கு காரணமானவர்களுக்கு விரைவாக தண்டனை: ராமதாஸ்!

“வழக்கறிஞர் சக்கரவர்த்தி கொலையினை நீண்ட நெடிய புலன் விசாரணைக்கு உட்படுத்தி உண்மை நிலையை கொண்டு வந்து குற்றவாளிகளை நீதி முன் நிறுத்த…

12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியலின மக்களிடம் வழங்க வேண்டும்: பெ.சண்முகம்!

தமிழகத்தில் உள்ள 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோர் இன்று மதியம்…

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உடலுக்கு அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடலுக்கு முதல்வர் பூபேந்திர படேல் மலர் வளையம் வைத்து…

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடத்தப்படும்: மத்திய அரசு!

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவித்துள்ள மத்திய அரசு, கணக்கெடுப்புக்கான தேதிகளையும் அறிவித்துள்ளது. 2027-ம் ஆண்டில்…

இந்தியாவை ‘இந்து’ நாடாக அறிவிப்பதே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு: டாக்டர்.கிருஷ்ணசாமி!

மதசார்பின்மை’ என்பது குறிப்பிட்ட சில மதங்களை சார்ந்து நிற்பதல்ல; எந்த மதத்தையும் சாராது நிற்பது, ‘இந்தியாவை ‘இந்து’ நாடாக அறிவிப்பதே’ அனைத்துப்…

Continue Reading

துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?: எடப்பாடி பழனிசாமி!

பாமக மாவட்ட இளைஞரணி நிர்வாகி சக்கரவர்த்தி கொலை வழக்கில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என…

எனக்காக என் அப்பா பட்ட கஷ்டங்கள்: தனுஷ் உருக்கம்!

‘குபேரா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தனது தந்தை குறித்து நடிகர் தனுஷ் நெகிழ்ந்து பேசினார். சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ்,…

ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக ருக்மணி வசந்த்!

கன்னட நடிகை ருக்மணி வசந்த், ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ என்ற படம் மூலம் கவனிக்கப்பட்டார். பின்னர் தமிழில் விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’…

ஓ.பன்னீர் செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ய அப்பாவுவிடம் புகார்!

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சட்டசபை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த…

கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்தார் முதல்வர் ஸ்டாலின்!

காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை, சம்பா சாகுபடி பாசனத்துக்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். காவிரி…

தயவுசெய்து மன்னித்து கொள்ளுங்கள்: ராமதாஸிடம் மன்னிப்பு கேட்ட அன்புமணி!

‘என் மீது ஏதாவது கோபம் இருந்​தால் தயவு செய்து மன்​னித்​துக் கொள்​ளுங்​கள்’ என பாமக நிறுவனர் ராம​தாஸிடம் அக்​கட்​சித் தலை​வர் அன்​புமணி…

பிரதமருக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லையா?: காங்கிரஸ்!

மக்களின் துயரம், வேதனை மற்றும் துன்பம் தணியாமல் தொடரும் மணிப்பூருக்கு மோடியால் செல்ல முடியாதா என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. பிரதமர்…

தமிழ்நாடு ஆன்மிக பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது: நயினார் நாகேந்திரன்!

தமிழ்நாடு ஆன்மிக பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம்…

பனை மரத்தில் கள் இறக்கி நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டம்!

தமிழகத்தில் கள் இறக்க அனுமதி கோரி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சீமான் பனை மரத்தில் ஏறி, கள் இறக்கி போராட்டத்தில்…