அமித்ஷா தூங்கிக் கொண்டு பகல் கனவு காண்கிறார்: அமைச்சர் ரகுபதி!

அமித்ஷா தூங்கிக் கொண்டு பகல் கனவு காண்கிறார் எனவும் தமிழகத்தின் கள நிலவரம் பற்றி அவர் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை எனவும் அமைச்சர்…

அரசியல் சட்டத்தையே தகர்க்க முனையும் ஆர்எஸ்எஸ், பாஜக: வைகோ கண்டனம்!

“நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்து ஒரே நாடு, ஒரே மொழி ஒரே மதம், ஒரே பண்பாடு என்று இந்துராஷ்டிரம் அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள…

கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிசாமியா அல்லது அமித்ஷாவா?: திருமாவளவன்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான உருவாக்கப்பட்டுள்ள அதிமுக – பாஜக கூட்டணிக்கு யார் தலைமை என்பதை எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்த வேண்டும் என்று…

அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ்!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் ’வாட்டர் பெல்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்…

அதிமுக உட்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவிக்க சென்னை…

எழுத்தாளரை போற்றும் சமூகமே உயர்ந்த சமூகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“படைப்பாளிகளை, அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும். எழுத்தாளரைப் போற்றும் சமூகம்தான் உயர்ந்த சமூகமாக இருக்க முடியும்,” என்று சாகித்ய அகாடமி…

கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

சிறுவன் கடத்தல் சம்பவத்தில் முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

ஆர்எஸ்எஸ் ஒருபோதும் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதில்லை: ஜெய்ராம் ரமேஷ்!

அரசியலமைப்பு சட்டத்தின் முகப்பில் உள்ள மதச்சார்பின்மை, சோசலிசம் எனும் வார்த்தைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் கூறி இருந்த…

கோயில் விழாக்களில் முதல் மரியாதை அளிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும்: உயர் நீதிமன்றம்!

கோயில் விழாக்களில் முதல் மரியாதை அளிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில்…

பருத்தி ஏலத்தில் உள்ளூர் ஏஜெண்ட்டுகளால் திக்குமுக்காடும் விவசாயிகள்: அதிமுக போராட்டம் அறிவிப்பு!

ஒரு கிலோ பருத்தி பஞ்சு சாகுபடி செய்ய செலவு சுமார் ரூ. 50 ஆகிறது என்றும், சேகரிப்புப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு…

Continue Reading

2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி: அமித்ஷா!

2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார். 2026-ம் ஆண்டு…

ராம் மாதிரியான ஓர் இயக்குநர் நமக்கும் தமிழ்நாட்டுக்கும் தேவை: இயக்குநர் பாலா!

‘பறந்து போ’ படத்தை எப்படியாவது மக்களிடையே கொண்டு போய் சேர்த்துவிடுங்கள் என்று திரை விமர்சகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குநர் பாலா. ராம்…

இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் படு பாதாளத்தில் உள்ளது: செல்வப்பெருந்தகை!

அமித்ஷாவின் அரசியல், தமிழ்நாட்டில் எப்பொழுதும் எடுபடாது என்பதை கள நிலவரங்கள் உணர்த்தி வருகின்றன. பா.ஜ.க. அரசில் வளர்ச்சிக்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை…

பஸ் படிக்கட்டில் தொங்கும் மாணவர்கள் மீது வழக்கு பதியலாம்: உயர்நீதிமன்றம்!

‛‛பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கி பயணித்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை காவல்துறை எடுக்கலாம். வழக்குப்பதிவு…

அரசியல்வாதிகள் காது வழி செய்திகளை வைத்து விமர்சிக்க கூடாது: மனோ தங்கராஜ்!

லட்சக்கணக்கான விவசாயிகள் நம்பி இருக்கும் தொழில்கள் குறித்து அரசியல்வாதிகள் காது வழி செய்திகளை வைத்து விமர்சிக்க கூடாது என்று பால் வளத்…

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் புதிய படம் அறிவிப்பு!

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் ‘கில்லர்’ எனும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தற்போது…

பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையின் மற்றுமொரு வெளிப்பாடு: சீமான்!

உலகமொழிகளின் தாய் மொழியாம் தமிழைவிட வழக்கொழிந்த சமஸ்கிருதத்திற்கு 22 மடங்கு அதிக நிதி: பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையின் மற்றுமொரு வெளிப்பாடு…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை- பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திப்பு!

திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் சந்தித்து பேசினார். பாமக…