தமிழக அரசின் எரிஉலை திட்டங்களை தடுக்க சுற்றுச்சூழல் நாளில் உறுதி ஏற்போம்: அன்புமணி!

சுற்றுச்சூழலை காக்கவும், பிளாஸ்டிக் குப்பையை ஒழிக்கவும், தமிழ்நாடு அரசின் எரிஉலை (incinerator) திட்டங்களை தடுக்கவும் சுற்றுச்சூழல் நாளில் உறுதி ஏற்போம் என…

பகல்காம் பயங்கரவாதிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை: ஜெய்ராம் ரமேஷ்!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட பயங்கரவாதிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, இது பிரதமர்…

பகுஜன் சமாஜ் கட்சியை பலவீனப்படுத்த சாதிவெறி கட்சிகள் சதி: மாயாவதி!

ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் பட்டியலினத்தவர் மற்றும் பிற புறக்கணிக்கப்பட்ட வகுப்பினரிடையே உள்ள சந்தர்ப்பவாத நபர்களை பயன்படுத்தி புதிய கட்சிகளை உருவாக்கி தங்கள்…

இந்தியா – பாக். போரை ட்ரம்ப் நிறுத்தினாரா என்று எனக்குத் தெரியாது: சசி தரூர்!

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதலை டொனால்ட் ட்ரம்ப்தான் முடிவுக்குக் கொண்டு வந்தாரா என்பது பற்றி தனக்குத் தெரியாது என்றும்,…

மதுரையில் ஜூன் 8-ல் பாஜக தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்கிறார்!

மதுரையில் திமுக நடத்திய பிரமாண்ட பொதுக்குழுவுக்கு போட்டியாக, மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தை மதுரையில் பாஜக ஜூன் 8-ம்…

டாஸ்மாக் வருமானத்தை பெருக்குவது குறித்து மட்டுமே முதல்வர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்: நயினார் நாகேந்திரன்!

கோடிக்கணக்கான முதலீடுகளை பிற மாநிலங்களுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதையே தி.மு.க. அரசு வாடிக்கையாக வைத்துள்ளது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தமிழக…

மக்கள்தொகை கணக்கெடுப்பை 2027-க்கு தள்ளிப்போட்டு பா.ஜ.க. சதி: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இரண்டு கட்டங்களாக…

கர்நாடக அரசும், ஆர்.சி.பி. நிர்வாகமும்தான் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி!

கர்நாடக அரசும், ஆர்.சி.பி. நிர்வாகமும்தான் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டு. கொண்டாட்டத்தை இன்னும் சில நாட்களுக்கு தள்ளி வைத்திருக்க வேண்டும் என்று அன்புமணி…

மக்களின் எந்த புகாருக்கும் அரசு செவி சாய்ப்பதில்லை: எடப்பாடி பழனிசாமி!

மக்களின் எந்த புகாருக்கும் அரசு செவி சாய்ப்பதில்லை. ஸ்டாலின் ஆட்சியின் மீது மக்களுக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை என்று எடப்பாடி…

போதிய முன் ஏற்பாடுகளை கர்நாடக அரசு செய்ய தவறியுள்ளது: வானதி சீனிவாசன்

போதிய முன் ஏற்பாடுகளை கர்நாடக அரசு செய்ய தவறியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என வானதி…

பாமக நிறுவனர் ராமதாஸுடன் வேல்முருகனின் சகோதரர் சந்திப்பு!

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனின் சகோதரர் திருமால்வளவன் நேற்று மாலை சந்தித்தார்.…

அரசு காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ஜி.கே.வாசன்!

அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணிடங்களை காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு முழுமையாக உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்…

கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்!

இந்தியாவுக்கான குரலாகத் தமிழகத்தின் அன்புமொழியை, ஒற்றுமைமொழியை பேசிய தங்கை கனிமொழியை கண்டு பெருமை கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காஷ்மீரின் பகல்காமில்…

மொழி குறித்து கமல் புதிதாக எதுவும் சொல்லவில்லை: ராம.சீனிவாசன்!

கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் புதிதாக எதுவும் சொல்லவில்லை. தமிழகத்தில் பலர் சொன்ன கருத்தைத் தான் கூறி உள்ளார் என்று தமிழக…

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் வினாத்தாள் கசிவு: சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரை!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி பரிந்துரை…

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை கண்காணித்தார் பிரதமர் மோடி: ஜிதேந்திர சிங்!

‘‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை கடந்த மாதம் 7-ம் தேதி இரவு நடைபெற்றபோது, அதை பிரதமர் மோடி கண்காணித்தார்’’ என பிரதமர் அலுவலக…

குருத்வாரா இடம் தொடர்பான வழக்கு: வக்பு வாரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

குருத்வாரா அமைந்துள்ள இடத்தை மீட்டுத் தரக் கோரும் டெல்லி வக்பு வாரியத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டெல்லியிலுளள ஷாதாரா…

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழப்பு!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக பெங்களூருவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது…