சிறுவன் கடத்தல் சம்பவத்தில் முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Month: June 2025
ஆர்எஸ்எஸ் ஒருபோதும் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதில்லை: ஜெய்ராம் ரமேஷ்!
அரசியலமைப்பு சட்டத்தின் முகப்பில் உள்ள மதச்சார்பின்மை, சோசலிசம் எனும் வார்த்தைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் கூறி இருந்த…
கோயில் விழாக்களில் முதல் மரியாதை அளிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும்: உயர் நீதிமன்றம்!
கோயில் விழாக்களில் முதல் மரியாதை அளிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில்…
பருத்தி ஏலத்தில் உள்ளூர் ஏஜெண்ட்டுகளால் திக்குமுக்காடும் விவசாயிகள்: அதிமுக போராட்டம் அறிவிப்பு!
ஒரு கிலோ பருத்தி பஞ்சு சாகுபடி செய்ய செலவு சுமார் ரூ. 50 ஆகிறது என்றும், சேகரிப்புப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு…
Continue Reading
2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி: அமித்ஷா!
2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார். 2026-ம் ஆண்டு…
ராம் மாதிரியான ஓர் இயக்குநர் நமக்கும் தமிழ்நாட்டுக்கும் தேவை: இயக்குநர் பாலா!
‘பறந்து போ’ படத்தை எப்படியாவது மக்களிடையே கொண்டு போய் சேர்த்துவிடுங்கள் என்று திரை விமர்சகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குநர் பாலா. ராம்…
இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் படு பாதாளத்தில் உள்ளது: செல்வப்பெருந்தகை!
அமித்ஷாவின் அரசியல், தமிழ்நாட்டில் எப்பொழுதும் எடுபடாது என்பதை கள நிலவரங்கள் உணர்த்தி வருகின்றன. பா.ஜ.க. அரசில் வளர்ச்சிக்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை…
பஸ் படிக்கட்டில் தொங்கும் மாணவர்கள் மீது வழக்கு பதியலாம்: உயர்நீதிமன்றம்!
‛‛பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கி பயணித்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை காவல்துறை எடுக்கலாம். வழக்குப்பதிவு…
அரசியல்வாதிகள் காது வழி செய்திகளை வைத்து விமர்சிக்க கூடாது: மனோ தங்கராஜ்!
லட்சக்கணக்கான விவசாயிகள் நம்பி இருக்கும் தொழில்கள் குறித்து அரசியல்வாதிகள் காது வழி செய்திகளை வைத்து விமர்சிக்க கூடாது என்று பால் வளத்…
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் புதிய படம் அறிவிப்பு!
இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் ‘கில்லர்’ எனும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தற்போது…
பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையின் மற்றுமொரு வெளிப்பாடு: சீமான்!
உலகமொழிகளின் தாய் மொழியாம் தமிழைவிட வழக்கொழிந்த சமஸ்கிருதத்திற்கு 22 மடங்கு அதிக நிதி: பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையின் மற்றுமொரு வெளிப்பாடு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை- பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திப்பு!
திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் சந்தித்து பேசினார். பாமக…
கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி பேசித் தீர்ப்பார்கள்: நயினார் நாகேந்திரன்!
“திமுகவுக்கு தேர்தல் பயம், தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் ஏதேதோ பேசுகிறார்கள். கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷாவும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியும்…
அமித் ஷாவை அவதூறாக பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்: தமிழக பாஜக!
அமித் ஷாவை அவதூறாகப் பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காமல் முதல்வர் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்? என தமிழக பாஜக…
ஜூலை 4-ல் கூடுகிறது தவெக மாநில செயற்குழு கூட்டம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், விஜய் தலைமையில், ஜூலை 4-ம் தேதி சென்னை, பனையூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…
வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டம்: அன்புமணி கண்டனம்!
வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது…
இந்திய நிலைப்பாட்டை சீனாவிடம் மீண்டும் வலியுறுத்திய ராஜ்நாத் சிங்!
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் அட்மிரல் டான் ஜுனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது எல்லை தாண்டிய…
நாட்டின் மன உறுதியை குலைக்கவே அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது: அமைச்சர் ஜெய்சங்கர்!
நாட்டின் மன உறுதியைக் குலைக்கவே பிரதமர் இந்திரா காந்தி, அவசரநிலையைப் பிறப்பித்தார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.…
