மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழக்கக் காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: சீமான்!

திருவொற்றியூரில் தேங்கிய மழைநீரில் கசிந்த மின்சாரம் தாக்கி அன்புமகன் நவ்பில் உயிரிழக்கக் காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

தாய் தந்தை பாசத்தை மறந்து பறந்துக்கொண்டிருக்கும் அன்புமணி ரத்தகறை குறித்து பேசலாமா?: சேகர்பாபு!

திருப்புவனம் அஜித் குமார் மரணம் குறித்து விமர்சித்திருந்த அன்புமணி ராமதாஸ், “முதல்வர் ஸ்டாலின் அரசு மீது ரத்தக்கறை படிந்திருக்கிறது” என்று குற்றம்சாட்டியிருந்தார்.…

போலீஸ் பாதுகாப்பு கோரி அஜித்குமார் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்த நபர் டிஜிபிக்கு கோரிக்கை!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை, தனிப்படை போலீஸார் தாக்கியதை வீடியோ எடுத்தவர், ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு தமிழக டிஜிபி சங்கர்…

பாமகவிலிருந்து எம்எல்ஏ அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை: ராமதாஸ்!

பாமகவில் இருந்து சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. பாமகவில் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம்…

தண்ணீர் திறந்து 20 நாட்களுக்குப் பிறகும் கடைமடைக்கு செல்லவில்லை: எடப்பாடி பழனிசாமி!

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து 20 நாட்களுக்குப் பிறகும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாத நிலையை ஏற்படுத்திய திமுக அரசுக்கு…

அனுஷ்காவின் ‘காத்தி’ வெளியீடு மீண்டும் ஒத்திவைப்பு!

அனுஷ்கா நடித்துள்ள ‘காத்தி’ படத்தின் வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி’ படத்துக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில்…

சாத்தான்குளம் சம்பவத்தில் நீதி எங்கே போனது?: ஆர்எஸ் பாரதி!

சாத்தான் வேதம் ஓதுவது போல, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.…

மேகதாது அணை அடிப்படை பணிகளை தொடங்கிய கர்நாடக அரசு: டி.டி.வி. தினகரன் கண்டனம்!

டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் கர்நாடகத்தின் செயல்பாடுகளை தி.மு.க. அரசு ஆதரிக்கிறதா என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.…

இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் கைது செய்யப்படுவர்: இலங்கை!

இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை கைது செய்வது மற்றும் படகுகளை பறிமுதல் செய்வது ஆகிய நடவடிக்கைகள் தொடரும் என இலங்கை…

கானா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்!

ஐந்து நாடுகளுக்கான தனது பயணத்தை புதன்கிழமை (ஜூலை 2) தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, கானா நாட்டுக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு…

உர தட்டுப்பாட்டால் தவிக்கும் விவசாயிகளுக்கு உதவாதது ஏன்?: ராகுல்காந்தி!

உர தட்டுப்பாட்டால் தவிக்கும் விவசாயிகளுக்கு உதவாதது ஏன்? என்று மத்திய அரசுக்கு ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில்,…

புதிய குற்றவியல் சட்டங்கள் ‘குழப்பம் தரும் வீண் வேலை’: ப.சிதம்பரம்!

‘மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றியது வீண் வேலை. இந்த புதிய சட்டங்கள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் காவல் துறையினரிடையே நீதி…

தமிழ்நாடு முழுவதும் இயங்கும் பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: சீமான்!

தமிழ்நாடு முழுவதும் இயங்கும் பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பட்டாசு ஆலைகளை மட்டுமே நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு வேறு மாற்றுத்தொழில் உருவாக்கி…

போலீஸ் அதிகாரிகளின்கீழ் செயல்படும் தனிப்படைகள் அனைத்தும் கலைப்பு: டிஜிபி சங்கர் ஜிவால்!

விசாரணை என்ற பெயரில் கோயில் காவலாளி போலீஸாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக, போலீஸ் அதிகாரிகளின்கீழ் செயல்படும் தனிப்படைகளை கலைத்து…

மதுரை ஆதீனத்துக்கு 2-வது முறையாக போலீசார் சம்மன்!

சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் அலுவலகத்தில் வரும் 5-ம் தேதி ஆஜராகு​மாறு மதுரை ஆதீனத்​துக்கு 2-வது முறை​யாக போலீ​ஸார்​ சம்​மன்​…

திமுக அரசுக்கு எதிராக விமர்சனம் செய்ய மாட்டேன்: வைகோ!

​தி​முக அரசுக்கு எதி​ராக விமர்​சனம் செய்ய மாட்​டேன் என மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ கூறினார். சென்​னை, தேனாம்​பேட்​டை​யில் உள்ள திமுக தலை​மையகத்​தில்…

வரதட்சணை கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்​டும்: பிரேமலதா!

வரதட்​சணை கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்​டனை வழங்க வேண்​டும் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக பிரேமலதா விஜய​காந்த்…

நகை திருட்டு புகார் கூறிய தாய், மகள் பண மோசடி வழக்கில் சிக்கியவர்கள்!

போலீஸ் காவலில் கொலையான காவலாளி மீது நகை திருட்டு புகார் கூறிய தாய், மகள் மீது 14 ஆண்டுகளுக்கு முன்பு பணமோசடி…