நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்!

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப்…

கடலூர் ரயில் விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

ரயில் விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது மன்னிக்கவே முடியாத அலட்சியம்: சு.வெங்கடேசன்!

கடலூர் ரயில் விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது மன்னிக்கவே முடியாத அலட்சியம் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார். கடலூர் மாவட்டம்,…

எந்த கட்சியாக இருந்தாலும் தேர்தல் வாக்குறுதிகளை 100% நிறைவேற்ற முடியாது: திருமாவளவன்!

தேர்​தலின் போது அளிக்​கப்​படும் வாக்​குறு​தி​களை யாராக இருந்​தா​லும் 100-க்கு நூறு சதவீதம் நிறைவேற்ற முடி​யாது என்று திரு​மாவளவன் கூறினார். விசிக தலை​வர்…

இத்தனை விபத்துகள் நடந்த போதும், மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி!

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதல் உட்பட இத்தனை விபத்துகள் நடந்த போதும், மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை…

மைக் முன் பேசினால் மன்னராக நினைத்துக் கொள்கிறார்கள்: சென்னை உயர் நீதிமன்றம்!

‘மைக் முன் பேசும் ஒவ்வொருவரும் தங்களை நாட்டின் மன்னர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். இதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. கருத்து சுதந்திரம்…

பிரதமர் மோடி எப்போது மவுனம் கலைப்பார்?: காங்கிரஸ் கேள்வி!

“இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியது தான்தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கூறி இருக்கிறார். இவ்விஷயத்தில்…

கேட் கீப்பரை பணிநீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும்: வேல்முருகன்!

கடலூரில் கேட் கீப்பரின் அலட்சியத்தால் பள்ளி வாகனம் மீது தொடர் வண்டி மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது…

ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின்!

கடலூர் – செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள்…

கடலூர் அருகே பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து: 3 பேர் பலி!

கடலூர் அருகே பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது. விபத்தில் படுகாயம் அடைந்த…

திமுக அரசு கடன் வாங்கியது குறித்து விசாரணைக் கமிஷன்: எடப்பாடி பழனிசாமி!

“2024-25-ம் ஆண்டு உபரி வருவாய் கிடைத்த நிலையிலும் திமுக அரசு கடன் வாங்கியுள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரணைக் கமிஷன்…

தெலுங்கு மக்கள் என் மீது காட்டும் அன்புக்கும், போற்றுதலுக்கும் நன்றி: சமந்தா!

அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் நடிகை சமந்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தெலுங்கு சங்க நிகழ்ச்சியான தானா 2025 அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது.…

நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும்: ஜகதீப் தன்கர்!

நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரத்தில் தொடக்கத்திலேயே கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஜகதீப் தன்கர்…

வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும்: ரவிக்குமார் எம்.பி.!

செல்வப்பெருந்தகையை சாதி அடிப்படையில் தடுத்து நிறுத்தினார்களா? என்பதை அறிய விசாரணைக்கு உத்தரவிட ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை முருகன்…

நாளைக்கே முதல்-அமைச்சர் ஆகிவிடுவது போல பேசுகிறார்: கே.என்.நேரு!

நாளைக்கே முதல்-அமைச்சர் ஆகிவிடுவது போல பேசுகிறார் என்று விஜய் மீது அமைச்சர் கே.என்.நேரு மறைமுகமாக விமர்சித்தார். அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய…

நாடுதழுவிய போராட்டத்துக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: முத்தரசன்!

பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அனைத்து தொழிற்​சங்​கங்​கள் சார்​பில் நாளை (ஜூலை 9) நடை​பெற உள்ள பொது வேலை நிறுத்த போராட்​டத்​துக்கு பொது​மக்​கள்…

மதுரை மாநகராட்சியில் 4 மண்டல தலைவர்கள், 2 நிலை குழு தலைவர்கள் ராஜினாமா!

மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் சொத்துவரி முறைகேடு தொடர்பாக, மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸார், ஓய்வு பெற்ற உதவி ஆணையர்…

வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கில் செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுப்பு!

வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே…