மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ் கொடுத்துள்ளார். மாணவர்களிடம் அரசியல் பேசவில்லை என்று…
Day: July 9, 2025
சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை தேவை: அன்புமணி!
“வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டை அரசு நிதியுதவி பெறும் பள்ளிசத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளை காப்பாற்ற அரசே முயல்வதா என்றும், அவர்களை…
இணையத்தில் பரப்பப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோக்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு!
இணையதளங்களில் பரப்பப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோக்களை 48 மணி நேரத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்சென்னை உயர் நீதிமன்ற…
பாட்னாவில் ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் தேர்தல் ஆணையத்தை கண்டித்து பேரணி!
பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு…
ராஜஸ்தானில் விமானப்படை விமானம் விபத்து: இருவர் பலி!
ராஜஸ்தானின் சுருவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது. ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தின் பானுதா கிராமத்தில் இந்திய விமானப்…
குஜராத் வதோதராவில் பாலம் இடிந்து விபத்து: 9 பேர் பலி!
குஜராத்தின் வதோதராவையும், ஆனந்த் மாவட்டத்தையும் இணைக்கும் காம்பிரா பாலம் இடிந்து விழுந்ததில், ஐந்து வாகனங்கள் ஆற்றில் மூழ்கி 9 பேர் உயிரிழந்தனர்.…
பாஜகவைவிட மிகப்பெரிய துரோகிகள் அதிமுகவினர்: கனிமொழி!
தமிழகத்திற்கு துரோகம் செய்யும் பாஜகவை விட மிகப்பெரிய துரோகிகள் அதிமுகவினர் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…
திண்டுக்கல் அருகே வந்தேபாரத் ரயிலில் திடீர் புகை!
திண்டுக்கல் அருகே செல்லும்போது வந்தேபாரத் ரயிலில் திடீர் புகை கிளம்பியதால், அந்த ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து இன்று…
பணிநிரந்தரம் கோரி சென்னையில் போராட்டம்: பகுதிநேர ஆசிரியர்கள் கைது!
பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர். தமிழகத்தில் அரசுப்…
சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்குத் தடை: அப்பாவு கண்டனம்!
தென் மாவட்டங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்தும் ரூ.276 கோடி தள்ளுபடி செய்யாத…
நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இயக்குநர் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம்…
டிமான்ட்டி காலனி மூன்றாம் பாகத்திலும் பிரியா பவானி சங்கர்!
டிமான்ட்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்திலும் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கவுள்ளார். திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015…
‘நிபா’ வைரஸ்: தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்!
கேரள மாநிலம் மலப்புரம் மற்றும் பாலக்காடு பகுதிகளில் ‘நிபா’ வைரஸ் பரவி வரும் நிலையில், அந்த தொற்றுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
தோ்வு செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை: டிஎன்பிஎஸ்சி!
அரசுப் பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரங்கள் வெளிப்படைத் தன்மையுடன் வெளியிடப்படுவதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. அரசுத் துறைகளில்…
தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்: அமைச்சர் சிவசங்கர்!
நாடுதழுவிய வகையில் இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தத்துக்கு தமிழகத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், அரசு சேவைகள், வங்கிப் பணிகள்…
அதிமுகவினர், ஜெயலலிதாவின் வாரிசுகளா அல்லது அமித் ஷாவின் வழித்தோன்றல்களா?: திருமாவளவன்!
“மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ‘இனி எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது’ என்று சொன்னாரா, இல்லையா? தற்போது உள்ள அதிமுகவினர்,…
எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் போல விஜய் செயல்பட வேண்டும்: ரோஜா!
நடிகர் விஜய் பவன் கல்யாண் போல் டைம் பாஸ் பாலிடிக்ஸ் செய்யாமல், ஃபுல் டைம் பாலிடிக்ஸ் செய்ய வேண்டும் எனவும், எம்ஜிஆர்,…
இந்திய நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு 16 ஆம் தேதி ஏமனில் மரண தண்டனை!
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு வரும் 16 ஆம் தேதி ஏமனில் மரண தண்டனை நிறைவேற்றப்படவு ள்ளது. இதற்கான உத்தரவை ஏமன்…
