பொய் சொன்னதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இபிஎஸ் எச்சரிக்கை!

‘அமுதா ஐஏஎஸ் பேசுறாங்க, 1 கோடியே 5 லட்சம் பேருக்கும் மனு வாங்கி, 1 கோடியே 1 லட்சம் பேசுக்கு தீர்வு…

திமுகவினரால் என் உயிருக்கு ஆபத்து: ஆதவ் அர்ஜுனா புகார்!

திமுகவினரால் தன் உயிருக்கு ஆபத்து என்று காவல் துறையிடம் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா புகார்…

கொள்ளிடம் ஆற்று நீர் பயன்பாடு விவகாரம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

கொள்ளிடம் ஆற்று தண்ணீரை தொழிலக பயன்பாட்டுக்கு வழங்கக் கூடாது என அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம்…

திமுகவின் அடக்குமுறைக்கு மக்கள் பாடம் புகட்டுவது உறுதி: அன்புமணி!

“அதிகார மமதையில் ஆட்டம் போடும் திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் கடுமையான பாடம் புகட்டப்போவது உறுதி” என்று பாமக தலைவர்…

தேர்தல் அரசியலுக்காக 4 ஐஏஎஸ் அதிகாரிகளை திமுக பயன்படுத்துகிறது: தமாகா யுவராஜா!

“திமுக அரசியல் நோக்கத்தில் அரசு நிர்வாகத்தையே பயன்பாட்டுக்கு கொண்டு வருவதை தொடங்கிவிட்டது. நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமித்த அரசின்…

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை: செந்தில் பாலாஜி!

“தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.…

இந்திய வெளியுறவு கொள்கையை அழிக்கும் சர்க்கஸ்: ராகுல் காந்தி!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று…

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டப்படும்: எடப்பாடி பழனிசாமி!

“அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கொள்ளிட்டத்தில் தடுப்பணை உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.…

இயக்குநர் பிரேம் குமார் படத்தில் நடிக்கும் விக்ரம்!

நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் வீர தீர சூரன் – 2 படத்தைத்…

சிக்கலில் இருந்து மீண்ட அனுபமா ரமேஸ்வரன் படம்!

ஒருவழியாக அனுபமா பரமேஸ்வரன் படத்துக்கான சிக்கல் நீங்கியது. இதையடுத்து வரும் 17ம் தேதி படம் திரைக்கு வருகிறது. மலையாளத்தில் சுரேஷ் கோபி,…

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதி…

தமிழகம் ஓரணியில் இருக்கும்போது தில்லி அணியின் காவித் திட்டம் பலிக்காது: மு.க. ஸ்டாலின்!

ஒட்டுமொத்த தமிழ்நாடும், ஓரணியில் இருக்கும்போது, எந்த தில்லி அணியின் காவித் திட்டமும் பலிக்காது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.…

அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜியின் சகோதரர் மனு: அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனு…

சவுக்கு சங்கர் மீதுள்ள கிரிமினல் வழக்குகளை பட்டியலிட அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

யூடியூபர் ‘சவுக்கு’ சங்கர் என்கிற ஏ. சங்கர் (48) மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள், மற்றும் புலன் விசாரணை முடிவடைந்த…

ஒரு நதியையே கண்டறிந்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசு: சு.வெங்கடேசன்!

“ஒரு கார்பன் மாதிரி கூட கண்டறியாமல், நதியையே கண்டறிந்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசு” என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்…

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன: அமைச்சர் துரைமுருகன்!

”பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன. அதற்கான தீர்வு ஏற்படவில்லை. அதிகாரிகள் சரியாக இருந்தால்தான் தீர்வு கிடைக்கும்” என்று காட்பாடியில் நடைபெற்ற…

புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு…

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்​பால் 2 பேர் உயிரிழப்பு!

நிபா வைரஸ் பாதிப்​பால் கேரளா​வில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 2-ஆக உயர்ந்​துள்​ளது. இதையடுத்து கேரள மாநிலத்​தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்​கைகளை அந்த…