ராஜஸ்தானில் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 மாணவர்கள் உயிரிழப்பு!

ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள அரசு இடைநிலைப் பள்ளி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 6 மாணவர்கள் உயிரிழந்தனர். 32 பேர்…

சுங்கச்சாவடிகளில் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் சுங்க வரி வசூலிக்கப்படுவது ஏன்?: கனிமொழி!

சுங்கச்சாவடிகளில் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் சுங்க வரி வசூலிக்கப்படுவது குறித்து திமுக எம்பி கனிமொழி, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். “தமிழ்நாடு…

Continue Reading

தமிழகத்தில் 8 இடங்களில் வைகோ தேர்தல் பிரச்சாரம்!

தமிழகத்தில் எட்டு இடங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அதற்கான பிரச்சார அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. 2026 தேர்தல் நெருங்கி…

மாநிலங்களவை உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பதவியேற்பு!

மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றனர். தமிழகத்தில்…

எந்த கட்சி தலைமையிலான ஆட்சியிலும் நாங்கள் பங்கு கேட்க மாட்டோம்: பெ.சண்முகம்!

“மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் ஆட்சி அமைந்தால் தவிர, வேறு எந்த கட்சி தலைமையிலான ஆட்சியிலும் நாங்கள் பங்கு கேட்க மாட்டோம்” என…

அன்பு அண்ணன் வைகோவுக்கு பாராட்டு; அருமை நண்பர் கமலுக்கு வாழ்த்துகள்: முதல்வர் ஸ்டாலின்!

பதவிக்காலம் நிறைவுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டியும், புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள எம்.பி.,க்களை வாழ்த்தியும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

விடு​பட்ட மகளிருக்கு உதவி தொகை வழங்க வேண்டும்: அண்ணாமலை!

உண்​மை​யில் திமுக மனம் திருந்தி பெண்​களுக்கு உதவித்​தொகை வழங்க விரும்​பி​னால், நீங்​கள் ஆட்​சிக்கு வந்​த​தில் இருந்து விடுபட்ட 50 மாத நிலு​வைத்…

திமுகவுக்கு எதிராக ‘உருட்டுகளும் திருட்டுகளும்’ என்ற பெயரில் அதிமுக பிரச்சாரம் தொடக்கம்!

திமுக ஆட்சியின் ‘உருட்டுகளும், திருட்டுகளும்’ என்ற பெயரில் புதிய பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தொடங்கி வைத்தார். ‘மக்களை…

சந்திக்க அனுமதி கேட்டு பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கடிதம்!

பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கோரி ஓ…

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதத்திற்கு நீட்டிப்பு!

மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட வன்முறை காரணமாக கடந்த பிப்ரவரியில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்னும்…

சாத்தான்குளம் வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற சிபிஐ ஆட்சேபம்!

சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை வழக்​கில் காவல் ஆய்​வாளர் ஸ்ரீதர் அரசுத் தரப்​புச் சாட்​சி​யாக (அப்​ரூவர்) மாற சிபிஐ தரப்​பில் கடும்…

வாரிசு ஆட்சிக்கு முடிவுகட்ட அதிமுகவை ஆதரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்​தில் வாரிசு ஆட்​சிக்கு முடிவு​கட்ட அதி​முகவை பொது​மக்​கள் ஆதரிக்க வேண்​டும் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் எடப்பாடி பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களைக்…

கீழடி அறிக்கை நிலை என்ன?: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம்!

கீழடி அகழாய்வின் துல்லியமான கண்டுபிடிப்புகளை வெளியிடுவதில் உலகளாவிய அறிவியல் நடைமுறைகளை பின்பற்ற இந்திய தொல்லியல் துறை உறுதி பூண்டுள்ளதாக மத்திய கலாச்சாரம்…

பா.ஜ.க.வில் பதவி கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்: விஜயதரணி

பா.ஜ.க.வில் பதவி கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் என்று முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ்…

அரிசி மூட்டைகளைக் கழிவறையில் அடுக்கி வைப்பதா?: டி.டி.வி. தினகரன் கண்டனம்!

ரேஷன் அரிசி மூட்டைகளைக் கழிவறையில் அடுக்குவதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர்…

போக்குவரத்து துறையில் 3,200 பணியிடங்களை நிரப்ப விரைவில் எழுத்துத்தேர்வு: அமைச்சர் சிவசங்கர்!

போக்குவரத்து துறையில் 680 புதிய பணியாளர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர டிரைவர், கண்டக்டர்கள் என 3,200 பணியிடங்களை நிரப்ப விரைவில் எழுத்துத்…

முதல்வர் மருந்தகங்களில் குழந்தைகளுக்கான மருந்துகளுக்கு பற்றாக்குறை: நயினார் நாகேந்திரன்!

முதல்வர் மருந்தகங்களில் குழந்​தைகளுக்​கான மருந்​துகள் மற்​றும் தோல், புற்​று​நோய் உள்​ளிட்ட பல மருந்துகளுக்குகடும் பற்​றாக்​குறை ஏற்​பட்​டுள்​ள​தாக நயி​னார் நாகேந்​திரன் குற்​றம்​சாட்டி உள்​ளார்.…

அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானிக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில்ல் இன்று திடீரென்று அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு…