புதுச்சேரியில் பெண்கள் அனைவருக்கும் ரூ.1000 உதவித்தொகை: ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரியில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.…

எந்த மேடையில் நின்றாலும் சிறுத்தை சிறுத்தைதான்: வன்னிஅரசு!

“எந்த மேடையில் நின்றாலும் சிறுத்தை சிறுத்தையாகவே களமாடுவோம்” என வன்னி அரசு கூறியுள்ளார். அரியலூர் மாவட்டம் கங்​கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில்…

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை!

ஸ்ரீ ஹரிகோட்டாவில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் வரும் 30-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதால் பழவேற்காடு பகுதி மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…

இலக்கை எட்டியதால் போர் நிறுத்தம்; அழுத்தத்தால் அல்ல: ராஜ்நாத் சிங்!

இந்திய ராணுவம் தனது இலக்கை முழுமையாக எட்டியதால்தான் தாக்குதலை நிறுத்தினோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில்…

அதிமுக எம்பிக்களாக இன்பதுரை, தனபால் பதவியேற்பு!

மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் இன்பதுரை, தனபால் பதவியேற்றுக்கொண்டனர். அதிமுக எம்.பி.க்களுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். திமுக…

‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதத்துக்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் அமளி: 12 மணி வரை ஒத்திவைப்பு!

ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்திற்கு முன்னதாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.…

பாடல்கள் காப்புரிமை விவகாரத்தில் இளையராஜா மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

பாடல்கள் காப்புரிமை விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான…

நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் ராஷ்மிகா மந்தனா!

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படம் ‘மைசா’. நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையான இதை அறிமுக இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்குகிறார். அன்ஃபார்முலா…

விவசாயிகள் கடன் வாங்க வரும்போது சிபில் கேட்பது சரியாக இருக்காது: அண்ணாமலை!

விவசாயிகள் கடன் வாங்க வரும்போது சிபில் கேட்பது சரியாக இருக்காது என்பதே பாஜகவின் கருத்து என்று அண்ணாமலை கூறியுள்ளார். கடந்த லோக்சபா…

தமிழகத்தில் நோயுற்ற தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய அரசு அனுமதி!

தமிழகத்தில் தெரு நாய் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி…

செம்மணி புதைகுழி விவகாரத்தை நான் உலகிற்கு வெளிகொண்டு வந்தது 1998: வைகோ!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்த போது, செம்மணி புதைகுழி விவகாரத்தை நான் உலகிற்கு வெளிகொண்டு வந்தது 1998 என்று கூறினார்.…

மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பு; பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: துரைமுருகன்!

மேட்டூர் அணையில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர்…

வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிபதியின் அச்சுறுத்தலை தடுக்க வேண்டும்: திருமாவளவன்!

நீதிபதி ஜி.ஆர்.விசுவநாதன் மீதான புகார் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உரிய விசாரணை நடத்த வேண்டும். வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான…

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மாலை டிஸ்​சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்​வுக்கு பிறகு வழக்​க​மான பணி​களை…

ராஜினாமாவுக்கான காரணம் ஜெகதீப் தன்கருக்கும், பிரதமர் மோடிக்கும் தான் தெரியும்: கார்கே!

ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தது ஏன்? என்று எனக்கு எதுவும் தெரியாது எனவும் பிரதமர் மோடிக்குதான் தெரியும் எனவும் கார்கே கூறினார்.…

நிலையான பொருளாதார வளர்ச்சியே இலக்கு: நிர்மலா சீதாராமன்!

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்துவதே அரசின் முதன்மையான இலக்காக உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிபட…

சர்வாதிகாரத்துக்கு துணை போகிறது திமுக அரசு: திருச்சி வேலுச்சாமி!

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருச்சியில் நேற்று கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார் 35 பேரை போலீஸார் கைது…

மோடிக்கு கீழடி அறிக்கை பிடிக்கவில்லை ஏன்?: சு.வெங்கடேசன்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு கீழடி ஆய்வறிக்கை பிடிக்கவில்லையே ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.…