ஆபரேஷன் சிந்தூர் குறித்த பிரதமர் மோடியின் உரை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர்…
Day: July 30, 2025
ஐடி ஊழியர் ஆணவக் கொலை: இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம்!
தலித் வழக்குகளைக் கையாள்வதில் முந்தைய அரசு பின்பற்றிய அதே அலட்சியத்தைத்தான் இந்த அரசும் பின்பற்றுகிறது என்று பா.ரஞ்சித் பதிவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம்…
கொள்ளையடிக்கவே திமுக ஆட்சிக்கு வந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்தேறி வருகிறது. கொள்ளையடிக்கவே திமுக ஆட்சிக்கு வந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
இந்தியாவை ஒரு கோழை நாடாக நிறுத்தி இருக்கிறீர்கள்: சு.வெங்கடேசன் எம்.பி!
“சோழர்களுடைய போர் திறனையும் ஆபரேஷன் சிந்தூரையும் இணைத்துப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. ராஜ ராஜனோ, ராஜேந்திர சோழனோ அவன் தொடங்கிய போரை…
திமுக ஆட்சியில் எந்தப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை: வானதி சீனிவாசன்!
திமுக ஆட்சியில், பெண்கள் மீதான வன்கொடுமைகள் கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடுவதாக வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்…
ஜூலை 31 நெல்லையில் புதிய தமிழகம் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம்: டாக்டர் கிருஷ்ணசாமி!
நெல்லை கவின் படுகொலையைக் கண்டித்து ஜூலை 31 அன்று நெல்லையில் புதிய தமிழகம் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தமிழகம்…
மதுரையில் தவெக மாநாடு பணிகளை ஆய்வு செய்த ஆனந்த்!
மதுரையில் ஆகஸ்டு 25-ல் நடக்கும் தவெக மாநாடு குறித்த பணிகளை கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.…
நீதிபதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர துடிப்பது கண்டிக்கத்தக்கது: எழுத்தாளர் தர்மன்!
சுதந்திரமாகச் செயல்பட்டுவரும் நீதிபதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் துடிப்பது கண்டிக்கத்தக்கது என்று எழுத்தாளர் சோ.தர்மன் கூறியுள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது…
மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் ஆணவப் படுகொலைகள் அதிகம்: எடப்பாடி பழனிசாமி!
மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் ஆணவப் படுகொலைகள் அதிகமாக நடைபெறுகிறது. தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
சமூக நீதிக்கான அரசியல் மற்றும் போராட்டத்தை நாம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!
சமூக நீதிக்கான அரசியலையும், போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்று மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி பிரிவினருக்கு…
செந்தில் பாலாஜி மீதான விசாரணை வாழ்நாள் முழுவதும் முடிவுக்கு வராது: உச்ச நீதிமன்றம்!
போக்குவரத்துத் துறையில் வேலைவாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாழ்நாள் முழுவதும்…
உலகின் எந்த தலைவரும் போரை நிறுத்தவில்லை: பிரதமர் மோடி!
உலகின் எந்த தலைவரும் போரை நிறுத்தவில்லை என்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான சிறப்பு விவாதத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.…
மனநிலை பிறழ்ந்து விட்டதாக பேச்சு: கார்கேவிடம் மன்னிப்பு கேட்ட ஜே.பி.நட்டா!
மனநிலை பிறழ்ந்து விட்டதாக பேசியதற்கு கார்கேவிடம் மன்னிப்பு கேட்டார் ஜே.பி.நட்டா. நாடாளுமன்ற மாநிலங்களவையில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகியவை குறித்த…
எனக்கு எப்போதும் பக்க பலமாக இருப்பவர் துல்கர் சல்மான்: கல்யாணி பிரியதர்ஷன்!
திரையுலகிலும், தனிப்பட்ட வாழ்விலும் எனக்கு எப்போதும் பக்க பலமாக இருப்பவர் துல்கர் என்று நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கூறியுள்ளார். துல்கரின் 42வது…
சிவகார்த்திகேயன் சாருடன் நடிக்க ஆசை: நடிகை ஆர்ஷா சாந்தினி!
சிவகார்த்திகேயன் சாருடன் நடிக்க ஆசை என்று நடிகை ஆர்ஷா சாந்தினி கூறியுள்ளார். மலையாள திரையுலகில் புகழ்பெற்ற நடிகை ஆர்ஷா சாந்தினி, தற்போது…
