புதிய குற்றவியல் சட்டங்கள் ‘குழப்பம் தரும் வீண் வேலை’: ப.சிதம்பரம்!

‘மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றியது வீண் வேலை. இந்த புதிய சட்டங்கள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் காவல் துறையினரிடையே நீதி…

தமிழ்நாடு முழுவதும் இயங்கும் பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: சீமான்!

தமிழ்நாடு முழுவதும் இயங்கும் பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பட்டாசு ஆலைகளை மட்டுமே நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு வேறு மாற்றுத்தொழில் உருவாக்கி…

போலீஸ் அதிகாரிகளின்கீழ் செயல்படும் தனிப்படைகள் அனைத்தும் கலைப்பு: டிஜிபி சங்கர் ஜிவால்!

விசாரணை என்ற பெயரில் கோயில் காவலாளி போலீஸாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக, போலீஸ் அதிகாரிகளின்கீழ் செயல்படும் தனிப்படைகளை கலைத்து…

மதுரை ஆதீனத்துக்கு 2-வது முறையாக போலீசார் சம்மன்!

சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் அலுவலகத்தில் வரும் 5-ம் தேதி ஆஜராகு​மாறு மதுரை ஆதீனத்​துக்கு 2-வது முறை​யாக போலீ​ஸார்​ சம்​மன்​…

திமுக அரசுக்கு எதிராக விமர்சனம் செய்ய மாட்டேன்: வைகோ!

​தி​முக அரசுக்கு எதி​ராக விமர்​சனம் செய்ய மாட்​டேன் என மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ கூறினார். சென்​னை, தேனாம்​பேட்​டை​யில் உள்ள திமுக தலை​மையகத்​தில்…

வரதட்சணை கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்​டும்: பிரேமலதா!

வரதட்​சணை கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்​டனை வழங்க வேண்​டும் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக பிரேமலதா விஜய​காந்த்…

நகை திருட்டு புகார் கூறிய தாய், மகள் பண மோசடி வழக்கில் சிக்கியவர்கள்!

போலீஸ் காவலில் கொலையான காவலாளி மீது நகை திருட்டு புகார் கூறிய தாய், மகள் மீது 14 ஆண்டுகளுக்கு முன்பு பணமோசடி…

ஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டிவிட்டது கீதா ஜீவன்: கடம்பூர் ராஜூ!

ஸ்டெர்​லைட் போராட்​டத்​துக்கு இன்​றைக்கு அமைச்​ச​ராக உள்ள கீதாஜீவன்​தான் காரணம் என்று முன்​னாள் அமைச்​சர் கடம்பூர் ராஜூ கூறினார். மகாகவி பார​தி​யார் பிறந்த…

டி.கே.சிவகுமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்: வேல்முருகன்!

மேக்கேதாட்டு அணையின் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தி, கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்! விவகாரத்தில்…

யாராக இருந்தாலும் படத்தை படமாக பாருங்கள்: ராஷ்மிகா மந்தனா!

ஒரு படத்தைப் பாருங்கள் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார். ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில்…

எல்லாவற்றுக்கும் அரசை குறை கூறலாமா?: எம்.எஸ்.பாஸ்கர்!

அஜித்குமார் மரணம் தொடர்பாக தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ள நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், “எல்லாவற்றுக்கும் அரசை குறை கூறலாமா? அரசுப் பதவியில் உள்ளவர்களால் ஒவ்வொருவரையும்…

செல்வராகவனின் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

செல்வராகவன், தனது அடுத்த படத்திற்காக டென்னிஸ் மஞ்சுநாத்துடன் கைகோர்த்துள்ளார். சந்தானத்தின் ”டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தில் கடைசியாக நடித்திருந்த இயக்குனரும் நடிகருமான…

அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல்…

தமிழக முதல்வர் சட்டத்தின்படி ஆட்சி நடத்தவில்லை: டாக்டர் கிருஷ்ணசாமி!

“தமிழக முதல்வர் சட்டத்தின்படி ஆட்சி நடத்தவில்லை. காவல் நிலையங்களை திமுகவினர் கட்டுப்படுத்துவதை அடியோடு தடுக்க வேண்டும்” என புதிய தமிழகம் கட்சி…

அஜித்குமார் கொலை வழக்கில் மக்களை ஏமாற்ற முடியாது: வானதி சீனிவாசன்!

“எத்தனை நாடகங்கள் நடத்தினாலும் திருபுவனம் காவலாளி அஜித்குமார் கொல்லப்பட்ட வழக்கில் ஏமாற்ற முடியாது. முழு உண்மை வெளிவர வேண்டும்” என பாஜக…

பொறுப்பு அதிகாரி இல்லாமல் தனிப்பட்ட முறையில் எந்த காவலரும் விசாரிக்க கூடாது: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்!

ஒரே நபரை 4 பேர் விசாரிக்கக்கூடாது, பொறுப்பு அதிகாரி இல்லாமல் தனிப்பட்ட முறையில் எந்த காவலரும் விசாரிக்க கூடாது என ஏடிஜிபி…

Continue Reading

அஜித் குமாரின் மரணம்.. அரச பயங்கரவாதம்: திருமாவளவன்!

காவல்துறையினரின் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித் குமாரின் குடும்பத்தினரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.…

போலீஸ் விசாரணை மரணங்களில் உயரதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும்: வேல்முருகன்!

‘போலீஸ் விசாரணை மரணங்களில் உயரதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும்’ என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ…