உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி திருப்புவனத்தில் விசாரணை!

போலீஸார் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி திருப்புவனத்தில் விசாரணை நடத்தினார். சிவகங்கை…

அப்பாவி இளைஞனை கொன்றுவிட்டு, “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயம்: நயினார் நாகேந்திரன்!

திருப்புவனத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் உயிரிழந்துள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒரு அப்பாவி…

Continue Reading

எனது மரணத்துக்குப் பிறகும் இந்த அறக்கட்டளை தொடரும்: தலாய் லாமா!

600 ஆண்டுகள் பழமையான தனது அறக்கட்டளை தன்னுடைய மரணத்திற்குப் பிறகும் தொடரும் என்று புத்த மதகுரு தலாய் லாமா முறையாக உறுதிப்படுத்தியுள்ளார்.…

கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும் திடீர் மாரடைப்பு மரணங்களுக்கும் தொடர்பில்லை: மத்திய அரசு!

கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும்…

“3 பிஎச்கே” படக்குழுவை பாராட்டிய சிம்பு!

சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘3 பிஎச்கே’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும்…

முருக பக்தர்கள் மாநாட்டில் பேச்சு: அண்ணாமலை உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு!

முருக பக்தர்கள் மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பாஜக முன்னாள் மாநிலத்…

முதல் அமைச்சரின் உரையாடல் அலட்சியத்தின் உச்சம்: எடப்பாடி பழனிசாமி!

மு.க. ஸ்டாலின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லை. உங்கள் ஆசை வார்த்தைக்கு தமிழ்நாட்டு மக்கள் இதுவரை ஏமாந்தது போதாதா?…

மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டோம்: டி.கே.சிவக்குமார்!

மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டோம்’ என்று கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். பெங்களூரு, ராமநகர் உள்பட…

அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்வு!

அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களுக்​கான திருமண முன்​பணம் ரூ.5 லட்​ச​மாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள், அவர்​களின் பிள்​ளை​களுக்​கான திருமண முன்​பணம்…

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறாது: வைகோ!

திராவிட மாடல் அரசை நான் ஒருநாளும் விமர்சித்தது இல்லை. திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறாது என்று வைகோ கூறினார். திருப்பூரில்…

அஜீத்குமார் குடும்பத்துக்கு இழப்பீடாக ஒரு கோடி வழங்க வேண்டும்: ராமதாஸ்!

சிவகங்கை வாலிபர் மரண சம்பவத்தில் உயர்அதிகாரி மீதும் கொலைக்குற்ற வழக்குப்பதிவு செய்திட வேண்டியது அவசியம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே ரூ.1,853 கோடியில் நான்கு வழிச் சாலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பரமக்குடி-ராமநாதபுரம் இடையே ரூ.1,853 கோடியில் 46.7 கி.மீ. தொலைவுக்கு 4 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர்…

எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும்.. போலீஸ் உளவியல் இதுதான்: திருமாவளவன்!

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம்…

மாரி செல்வராஜ் விரைவில் பான் இந்தியா படம் இயக்க வேண்டும்: இயக்குநர் ராம்!

விரைவில் ஷாருக் கான், ஆமிர் கான் போன்ற நடிகர்களை வைத்து பான் இந்தியா படம் ஒன்றை மாரி செல்வராஜ் இயக்குவார் என்று…

‘தேரே இஷ்க் மே’ படப்பிடிப்பை முடித்தார் தனுஷ்!

‘தேரே இஷ்க் மே’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனுஷ் தெரிவித்துள்ளார். இந்திப் பட இயக்குநர் ஆனந்த்…

குறைவான ரயில் கட்டண உயர்வு என்பது ஒரு கண் துடைப்பு: சு.வெங்கடேசன்!

குறைவான ரயில் கட்டண உயர்வு என்பது ஒரு கண் துடைப்பு என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சு.வெங்கடேசன்…

தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் ஜூலை- 3 தீர்ப்பு!

தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு மீது…

ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: முத்தரசன்!

அறிவிக்கப்பட்டு, அமலுக்கு வந்துள்ள ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.…