தமிழகத்தில் குழந்தைகள் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடவே முடியாதா?: அன்புமணி!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீண் விளம்பரங்கள், வெற்று நாடகங்களை நடத்துவதை விடுத்து குழந்தைகளும், பெண்களும் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடும் அளவுக்கு சட்டம்…

ஓ.பன்னீர்செல்வத்திற்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது: திருமாவளவன்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு நல்ல காலம் பிறந்திருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும்…

அதிமுக பொதுச் செயலாளர் தேர்வு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி மனு தள்ளுபடி!

அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை…

2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: வைகோ!

முதல்வர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்துள்ளார். பின்னர் அவர், “2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி…

அதிமுக கூட்டணிக்கு விஜய் வரவேண்டும்: பூவை ஜெகன்மூர்த்தி!

“அதிமுக கூட்டணிக்கு தவெக தலைவர் விஜய் வர வேண்டும். வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள் கேட்க முடிவு…

தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரனும், கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியின் அண்ணன் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை…

செப்.9-ல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் அறிவிப்பு!

ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும்…

என் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்: செந்தில் பாலாஜி!

என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் என முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி எம்எல்ஏ கூறியுள்ளார். கரூர் அருகேயுள்ள…

நெல்லையில் ஆணவக் கொலையான கவினின் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள்!

நெல்லையில் ஆணவக் கொலையான கவின் செல்வகணேஷ் உடல் அவரது தந்தை சந்திரசேகர், தம்பி பிரவீன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஐந்து நாட்களுக்குப் பின்னர்…

திருவெறும்பூர் அரசுப் பள்ளி மாணவரின் மர்ம மரணம் பற்றி விசாரணை தேவை: அன்புமணி

பள்ளிக்கல்வி அமைச்சரின் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவரின் மர்ம மரணம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர்…

அரசு திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரை பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்!

அரசு புதிதாக தொடங்க உள்ள, அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைபடத்தையோ பயன்படுத்தக்…

கேரள அருட்சகோதரிகள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: சீமான்!

சத்தீஸ்கரில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கேரள அருட்சகோதரிகள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து…

அதிமுக ஆட்சியில் மதச்சண்டை, சாதிச்சண்டை இல்லை: எடப்பாடி பழனிசாமி!

“அதிமுக ஆட்சியில் மதச்சண்டை, சாதிச்சண்டை இல்லை, இப்போது கலவர பூமியாகிவிட்டது. அதிமுக சாதி, மதம் இல்லாத கட்சி” என்று அதிமுக பொதுச்…

தமிழக அரசை கண்டித்து பிரச்சார பயணம்: பி.ஆர்.பாண்டியன்!

விவ​சா​யிகளுக்கு எதி​ராக திமுக அரசு செயல்​படு​வதை கண்​டித்து டிசம்​பர் மாதம் பிரச்​சா​ரப் பயணம் மேற்​கொள்ள உள்​ளதாக பி.ஆர்.பாண்டியன் கூறினார். தமிழ்​நாடு அனைத்து…

நீதிபதிக்கு எதிராக புகார் அளித்ததால் என் உயிருக்கு ஆபத்து: வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!

உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராகப் புகார் அளித்ததால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்தார். மதுரையைச்…

அரசு பள்ளிகளில் கற்பித்தல் தரத்தை மேம்படுத்த வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ்!

அரசுப் பள்​ளி​களில் கற்​பித்​தல் தரத்தை தொடர்ந்​தும் மேம்​படுத்த ஆசிரியர்​கள் செய​லாற்ற வேண்​டும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் தெரி​வித்​தார்.…

ஆணவக் கொலையைத் தடுக்க தனிச் சட்டம் தேவை: முத்தரசன்!

தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் முத்தரசன் கூறினார்.…

திமுக ஆட்சியில் லாக்-அப் மரணங்கள் பெருகி வருகிறது: நயினார் நாகேந்திரன்!

திமுக ஆட்சியில் லாக்-அப் மரணங்கள் பெருகி வருகிறது. இனியும் இதுபோன்ற அராஜகங்கள் தொடர்வதை நாம் அனுமதிக்க முடியாது என நயினார் நாகேந்திரன்…