திருப்பத்தூர் பள்ளி மாணவர் மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்: அன்புமணி!

திருப்பத்தூர் பள்ளி மாணவர் முகிலனின் மர்ம மரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.…

பிகாரில் சொந்த வீடு இருக்கும்போது, தமிழகத்தில் எப்படி வாக்காளராக முடியும்?: ப.சிதம்பரம்!

‘பிகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கும் அபாயத்தில் இருக்கும் அதே வேளையில், தமிழ்நாட்டில் 6.5 லட்சம் பேரை வாக்காளர்களாக சேர்ப்பது…

மலைப்பகுதியில் கால்நடைகள் மேய்ந்தால்தான் காடுகளில் தீ பரவாது: சீமான்!

மலைப்பகுதியில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் மேய்ந்தால்தான் காட்டுத் தீ பரவுவது தடுக்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைகிறேனா?: ஜெயக்குமார் விளக்கம்!

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய போகிறேனா? என கேட்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஷாக் பதிலை கொடுத்துள்ளார். அதிமுகவில்…

மீண்டும் ஓபிஎஸை கூட்டணிக்கு அழைத்துவர பாஜக முயற்சிக்க வேண்டும்: டிடிவி தினகரன்!

விலக வேண்டிய முடிவை எடுக்கத் தள்ளப்பட்டிருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகி…

தேசிய விருது வென்றவர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து!

தேசிய விருதுகள் வென்றவர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். 71வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில், தமிழில்…

திரைத்துறையில் 33 ஆண்டுகள் நிறைவு: அஜித்குமாரை வாழ்த்திய ஆதிக் ரவிச்சந்திரன்!

நடிகர் அஜித்குமார் திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அதை கொண்டாடும் விதமாக #33YearsOfAjithKumar என்ற ஹேஸ்டேக்கை அஜித்…

7வது முறையாக திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

7வது முறையாக திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம் எனவும், கலைஞர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி நடக்கும்…

Continue Reading

ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது: தமிழிசை!

ஓ பன்னீர்செல்வம் இன்னும் நிதானமாக தனது அரசியல் நகர்வுகளை செய்திருக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். அதிமுகவில் ஏற்பட்ட மோதல்…

ஈழத்தில் என்ன நடந்ததோ அதுவே தமிழ்நாட்டிலும் நடந்து விடும்: வேல்முருகன்!

தமிழர்களின் வாழ்வுரிமையையும், தமிழர் தாயகத்தையும் பாதுகாக்க வேண்டுமானால், தமிழ்நாட்டில் உள்ள வட மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை கொடுக்க கூடாது என்று வேல்முருகன் கூறியுள்ளார்.…

நெல்லையில் கொல்லப்பட்ட ஐ.டி. ஊழியரின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

நெல்லையில் கொல்லப்பட்ட ஐ.டி. ஊழியர் கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த இளைஞர்…

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டமியற்ற வேண்டும்: அன்புமணி!

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து பரிந்துரை அறிக்கையைப் பெற்று வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டமியற்ற வேண்டும் என பாமக…

அதிமுக ஆட்சியில் இரும்புக் கரம் கொண்டு குற்றங்கள் தடுத்து நிறுத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலைந்​து​விட்​டது. அடுத்து அமை​யும் அதி​முக ஆட்​சி​யில் இரும்​புக் கரம் கொண்டு குற்​றங்​கள் தடுக்​கப்​படும் என்று எதிர்க்​கட்​சித் தலை​வரும், அதிமுக…

அருண் ஜெட்லி மிரட்டினாரா?: ராகுல் காந்திக்கு மகன் ரோஹன் ஜெட்லி கண்டனம்!

‘‘வேளாண் சட்​டங்​கள் தொடர்​பாக என் தந்தை அருண் ஜெட்லி மிரட்​டிய​தாக ராகுல் காந்தி கூறு​வது தரமற்ற சிந்​தனை’’ என்று ரோஹன் ஜெட்லி…

ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

எனது அழைப்பை ஏற்கவில்லை என்ற ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க…

தமிழகத்தில் நடப்பது பழனிசாமிக்கு தெரியவில்லை: அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

தமிழகத்​தில் என்ன நடக்​கிறது என்​பதே தெரி​யாமல் எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி பேசி வரு​வ​தாக அமைச்​சர் தா.மோ.அன்​பரசன் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். இதுகுறித்து அமைச்​சர் தா.மோ.அன்​பரசன்…

படிக்கும்போதே விவசாயம் குறித்த சிந்தனையை ஏற்படுத்த வேண்டும்: அண்ணாமலை!

‘படிக்​கும் காலத்​திலேயே மாணவர்​களுக்கு விவ​சா​யம் குறித்த சிந்​தனையை ஏற்​படுத்த வேண்​டும்’ என்று ஐஐடி மாநாட்​டில் தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை…

நீதி கேட்டு மல்லை சத்யா சென்னையில் உண்ணாவிரதம்!

ம​தி​முக துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்யா தனது ஆதர​வாளர்​களு​டன் நேற்று உண்​ணா​விரதத்தில் ஈடு​பட்​டார். ‘மதி​முக துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்​யா, எனக்கு…