“அன்புமணி கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியாதவர் என்று நிரூபித்திருக்கிறார்” என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி, தமிழக…
Day: August 4, 2025
இந்திய தலைநகரின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது: செல்வப்பெருந்தகை!
சுதா எம்.பி. செயின் பறிப்பு விவகாரத்தில் தலைநகரின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை…
பொன்முடிக்கு எதிரான வழக்குகள் முடித்து வைப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பெறப்பட்ட புகார்கள்…
முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல்: ஓ.பன்னீர் செல்வம்!
முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள…
எஸ்எஸ்சி தேர்வு முறைகளை எளிதாக்க வேண்டும்: சு. வெங்கடேசன் எம்.பி.!
மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையத்தின்(எஸ்எஸ்சி) தேர்வு நடைமுறைகள் திருத்தப்பட வேண்டும் என்று மதுரை மார்க்சிய கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன்…
சீமான் மனுவுக்கு பதிலளிக்க திருச்சி டிஐஜி வருண்குமாருக்கு உயர் நீதிமன்றம் அவகாசம்!
தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்க திருச்சி சரக டிஐஜி வருண்குமாருக்கு உயர்…
எங்கள் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் சேரலாம்: நயினார் நாகேந்திரன்!
எங்கள் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ளலாம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும்…
அமளி நீடித்தால் இனி விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படும்: கிரண் ரிஜிஜு!
நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் தொடர்பான விவாதங்களில் ஈடுபடாமல் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபடுமானால், மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்படும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை…
பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் இந்தியா வருகை!
அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் ரொமுவால்டெஸ் மார்கோஸ் ஜூனியர், பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்க உள்ளார்.…
அவதூறு வழக்கு: நடிகை மீரா மிதுனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள நடிகை மீரா மிதுனை,…
மாளவிகா மோகனன் பிறந்த நாளில் 3 திரைப்பட போஸ்டர்கள்!
மாளவிகா மோகனன் பிறந்த நாளில் மூன்று திரைப்படங்களின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. நடிகை மாளவிகா மோகனன் தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களில் தொடர்ச்சியாக…
கவின் பெற்றோரை தொலைபேசியில் அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்!
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட கவின் காதலியின்…
விவசாயிகளை காத்திருக்க வைத்திருப்பது நியாயமல்ல: பெ.சண்முகம்!
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள்…
டெல்லியில் தமிழக எம்பி சுதாவிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு!
டெல்லியில் நடைப்பயிற்சி சென்ற மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்பி சுதாவிடம் 4 சவரன் நகையை மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து…
பிகாரில் வாக்காளர் திருத்தத்தை எதிர்த்தும், தமிழகத்தில் ஆதரித்தும் இரட்டை வேடம் ஏன்?: பாஜக!
வாக்காளர் பட்டியலில் இருந்து வெளிநாடு, வெளிமாநிலத்தவர்களை நீக்குவதை பிகாரில் எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்தில் வெளி மாநிலத்தவர்களை சேர்க்கக் கூடாது என்று எதிர்ப்பு…
திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி: திமுக மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி எண் பெற இடைக்கால தடை விதித்திருந்தது சென்னை ஐகோர்ட். ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து திமுக சார்பில்…
உண்மையான இந்தியராக இருந்தால் இப்படி பேச மாட்டீர்கள்: ராகுலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!
இந்தியாவின் 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலரப்பரப்பை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல்…
அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு முன்னுரிமை கொடுத்திருந்தோம்: எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை அதிமுக நடத்தியது. இப்போது திமுக ஆட்சியில் என்ன நடக்கிறது என்பது முதல்வருக்கே தெரியாது என்று அதிமுக பொதுச்…
