டிஜிபி நியமனத்தில் முறைகேடு, விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். ராமநாதபுரம்…
Day: August 4, 2025
வங்க மொழியை வங்கதேச மொழி என்பதா?: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
வங்க மொழியை வங்கதேத்தின் மொழி என்று டெல்லி காவல்துறை குறிப்பிட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இதற்கு மேற்குவங்க முதல்வர்…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அவரது மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு…
ஷிபு சோரன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஷிபு சோரனின் மறைவை அடுத்து, அவரது உடலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர…
கிங்டம் திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்தாவிட்டால்..: சீமான் எச்சரிக்கை!
ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்தாவிட்டால், திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர்…
இந்தியாவில் வாகன உற்பத்தியின் தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது: முதல்வர் ஸ்டாலின்!
தூத்துக்குடி மின்சார கார் தொழிற்சாலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், இந்தியாவில் வாகன உற்பத்தியின் தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது என்று பெருமிதம்…
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்துக்கு நடிகை சமீரா ரெட்டி பாராட்டு!
கிராமப்புற மக்களிடமும் நவீன மருத்துவ சேவை சென்றடையும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று சமீரா ரெட்டி பாராட்டியுள்ளார்.…
இதுதான் உண்மையான சந்தோஷம்: சூர்யா!
அகரம் அறக்கட்டளை மூலம் படித்த மாணவனை விமான பயணத்தின் போது சந்தித்தது குறித்து சூர்யா நெகிழ்ச்சியுடன் பேசினார். தமிழ் திரையுலகின் முன்னணி…
திமுகவுக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை: எடப்பாடி பழனிசாமி!
இன்னும் 70 ஆண்டுகள் ஆனாலும் இனி திமுகவுக்கு தமிழகத்தில் இடமில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி…
முதல்கட்ட சுற்றுப்பயணம் தொடங்கினார் பிரேமலதா!
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தனது முதற்கட்ட சுற்றுப்பயணத்தை நேற்று கும்மிடிப்பூண்டியில் தொடங்கினார். முன்னதாக, கும்மிடிப்பூண்டி அருகே…
குரோமியம் கழிவு தாக்கத்தால் பொது மக்களுக்கு நோய் பாதிப்பு: அன்புமணி!
நச்சு கழிவுகள் உள்ள இந்த குடிநீரை குடித்தால் எப்படி மக்கள் உயிர் வாழ முடியும் என அன்புமணி கூறியுள்ளார். பா.ம.க. தலைவர்…
ஆணவக்கொலை தடுப்பு சட்டம் இயற்ற வேண்டும்: திருமாவளவன்!
யாரை கூட்டணிக்குள் இணைக்க வேண்டும் என்ற அதிகாரம் கூட்டணி தலைவருக்கே உண்டு என்று திருமாவளவன் கூறினார். சென்னை அசோக் நகரில் விடுதலை…
திமுகவுடன் கள்ள உறவில் இருப்பதை நிரூபித்துவிட்டார் ஓபிஎஸ்: பொன்னையன்!
தி.மு.க.வுடனான கள்ள உறவை ஓ.பன்னீர்செல்வம் உறுதிப்படுத்தி உள்ளதாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு…
ஆக. 7ல் ராகுல் காந்தி இல்லத்தில் இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்!
இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்…
சாதிய கொலைகளுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்: செல்வப்பெருந்தகை!
சாதிய வன்கொடுமை கொலைகளுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கு.செல்வப்பெருந்தகை கூறினார். நெல்லையில் கொல்லப்பட்ட ஐ.டி.…
திமுகவை நோக்கி ஓபிஎஸ் போவது துரோகத்தின் வெளிப்பாடு: தமிழிசை!
வாழ்நாள் முழுவதும் எதிர்த்து அரசியல் செய்த திமுகவை நோக்கி ஓபிஎஸ் போவது துரோகத்தின் வெளிப்பாடு என்று தமிழிசை விமர்சித்துள்ளார். சென்னை விமான…
தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை காங்கிரஸ் அம்பலப்படுத்தும்: கே.சி. வேணுகோபால்!
தேர்தல் ஆணையத்தின் கடுமையான முறைகேடுகளை வரும் 5ம் தேதி பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி அம்பலப்படுத்தும் என்று அக்கட்சயின் அமைப்புச் செயலாளரும் எம்பியுமான…
ஓபிஎஸ் எனக்கு கடிதம் எழுதியதற்கு ஆதாரம் இருக்கிறதா?: நயினார் நாகேந்திரன்!
எனக்கு கடிதம் எழுதியதற்கு ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆதாரம் இருக்கிறதா என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். ஈரோடு மாவட்டம்…
