காவல் நிலையத்தில்கூட சட்டம் ஒழுங்கு இல்லை: எடப்பாடி பழனிசாமி!

திருப்பூர் அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் கோவையில் காவல் நிலையத்தில் ஒருவர் தற்கொலை…

தலைமை நிர்வாகிகளில் எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர் ஒருவர் கூட இல்லை: சு.வெங்கடேசன்!

அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளில் எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மை மற்றும் பெண்கள் ஒருவர் கூட இல்லை என்று கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

திருப்பூர் சிறப்பு எஸ்.ஐ கொலையில் தந்தை, மகன் சரண்!

தமிழ்நாட்டையே உலுக்கிய சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கில் தந்தை, மகன் போலீசில் சரண் அடைந்தனர். மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் தேடி…

விஜயகாந்த் படத்தை எந்த அரசியல் கட்சியும் பயன்படுத்தக் கூடாது: பிரேமலதா!

விஜயகாந்த் படத்தை எக்காரணத்தைக் கொண்டு எந்தக் கட்சியும் பயன்படுத்தக் கூடாது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அண்மையில் விஜயகாந்தின்…

தமிழக வாக்காளர் பட்டியலில் வட மாநிலத்தவர்களை சேர்ப்பது தவறானது: நயினார் நாகேந்திரன்!

தமிழக வாக்காளர் பட்டியலில் வட மாநிலத்தவர்களைச் சேர்ப்பது தவறானது, அதுவும் ஒரு ஊழல்தான் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…

உங்களுடன் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடையில்லை: உச்சநீதிமன்றம்!

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் அரசியல் கட்சிகள் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்த தடை கிடையாது உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி இருக்கிறது.…

கலைஞர் மீது ஆளுநர் ரவிக்கு என்ன கோபமோ தெரியல: சபாநாயகர் அப்பாவு!

கலைஞர் மீது ஆளுநர் ஆர்.என். ரவிக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. அவர் பெயரில் பல்கலைக்கழகம் கொண்டு வருவதற்கு இடையூறு செய்கிறார்…

ஆட்சியாளர்கள் மன்னர், இளவரசன் மன நிலையில் இருக்கின்றனர்: வானதி சீனிவாசன்!

தமிழகம் கட்டுப்பாடற்ற நிலையில் இருக்கிறது. ஆட்சியாளர்கள் மன்னர், இளவரசன் மன நிலையில் இருப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில்…

ஆளுநர் மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை!

ஆர்.என். ரவி ஆளுநர் மாளிகையை தமிழக பா.ஜ.க.வின் கிளை அலுவலகமாக மாற்றி வருகிறார் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ்…

காவல் உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது: வேல்முருகன்!

திருப்பூரில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதோடு அவர்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய…

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

தேர்தல் நடைபெறும் பீகாரில் சார் எனப்படும் சிறப்பு வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கை நடந்து வருகிறது. இந்த நடைமுறையில் சுமார் 65 லட்சம்…

4 ஆண்டுகளில் 6 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின்!

கடந்த 4 ஆண்டுகளில் 6 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் இன்று…

Continue Reading

சிவகார்த்திகேயன் குரலில் ஓ காட் ஃபியூட்டிஃபுல் பாடல்!

நடிகர் சிவகார்த்திகேயன் பாடியிருக்கும் ஓ காட் ஃபியூட்டிஃபுல் பாடலின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது. யூடியூபில் பரிதாபங்கள் நகைச்சுவைத் தொடர் மூலம் லட்சக்…

தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கைக்கு அரசு உடனடியாக செவிசாய்த்திட வேண்டும்: சீமான்!

சென்னையில் தொடர்ந்து 4வது நாளாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக செவிசாய்த்திட வேண்டும் என்று…

பாஜக குறித்து யாரும் தவறாகப் பேசினால் முதல் ஆளாக எதிர்ப்பேன்: நயினார் நாகேந்திரன்!

பாஜக குறித்து யாரும் தவறாகப் பேசினால் உங்களுடன் சேர்ந்து முதல் ஆளாக நான் எதிர்த்து நிற்பேன் என நிர்வாகிகள் கூட்டத்தில் மாநிலத்…

மத்திய அமைச்சர் எல். முருகன் வயிற்றெரிச்சலில் பேசுகிறார்: டிஆர்பி ராஜா!

தமிழகத்தின் 11.9% என்ற இரட்டை இலக்க வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் எல். முருகன் வயிற்றெரிச்சலில்…

தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்: அன்புமணி!

இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து!

பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து…