தமிழக எம்.பி.க்கள் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்!

அரசியல் வேறுபாடுகளைக் களைந்து, தமிழகத்திலுள்ள இண்டியா கூட்டணியை சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தர…

தலைமை தேர்தல் ஆணையருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய 7 கேள்விகள்!

தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பினை தொடர்ந்து, அது தொடர்பாக 7 கேள்விகளை முதல்வர் ஸ்டாலின் எழுப்பியுள்ளார். இது குறித்து முதல்வர்…

‘மனசாட்சி உள்ள மக்களாட்சி’ என்னும் அரசியல் அதிகார இலக்கை நோக்கி பயணம்: விஜய்!

மக்கள் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ‘மனசாட்சி உள்ள மக்களாட்சி’ என்னும் உன்னதமான அரசியல் அதிகார இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிக்கிறோம்.…

அதிமுக பலவீனமாக உள்ளது; அதை மாற்றுவது தான் என் வேலை: சசிகலா!

அதிமுக இப்போது வரை பலவீனமாகவே உள்ளது. அதை மாற்றுவது தான் என் வேலை. அதை செய்யாவிட்டால் மக்களுக்கு அதிக சிரமம் ஆகிவிடும்.…

எழில்வனத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்கக் கூடாது: சீமான்!

திருப்பெரும்புதூரின் முதல் நகர்ப்புறக் காடான எழில்வனத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்கும் முடிவினைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என்று…

துணை ஜனாதிபதி தேர்தல்: முதல்வர் ஸ்டாலினிடம் ஆதரவு கேட்ட ராஜ்நாத் சிங்!

துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு கேட்க பாஜக பேசி வருகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினை மத்திய பாதுகாப்புத்துறை…

ஐ. பெரியசாமிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ. பெரியசாமி விடுவிப்பை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.…

அமைச்சர் துரைமுருகனை நேரில் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான அமைச்சர் துரைமுருகன் திடீரென மயங்கி விழுந்து கையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை…

தவெக கொடியை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த த.வெ.க.வுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. தங்கள் வணிகச்…

தூய்மைப் பணியாளர்கள் சுரண்டப்படுவதற்கு எவரும் துணை போகக்கூடாது: அன்புமணி!

தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியர், தொழில் முனைவோர் ஆக்குங்கள். சமுகநீதி என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்கள் சுரண்டப்படுவதற்கு எவரும் துணை போகக்கூடாது…

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் நடந்த சோதனை குறித்து அமலாக்கத்துறை விளக்கம்!

அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் அவரது மகனும், திமுக எம்எல்ஏவுமான செந்தில் குமார் வீட்டில் அமலாக்கத்துறை நேற்று முன்தினம் அதிரடியாக சோதனை…

ரஜினிகாந்தை திடீரென சந்தித்த நயினார் நாகேந்திரன்!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்துக்கு இன்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்றார். தமிழக பாஜக மாநில…

டாக்ஸிக் படத்தில் இணையும் ருக்மணி வசந்த்!

நடிகை ருக்மணி வசந்த் டாக்ஸிக் திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் யஷ் நடிப்பில் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில்…

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

தேர்தல் ஆணைய முறைகேடு குறித்து 1 கோடி கையெழுத்து இயக்கம்: செல்வப்பெருந்தகை!

தேர்​தல் ஆணைய முறை​கேடு தொடர்​பாக பொது​மக்​களிடம் விழிப்​புணர்வு ஏற்​படுத்த 1 கோடி பேரிடம் கையெழுத்து இயக்​கம் நடத்​தப்​படும் என்று தமிழ்​நாடு காங்​கிரஸ்…

ராமேசுவரம் மீனவர்கள் 7-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் நேற்று 7வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில்…

துணை ஜனாதிபதி வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி: அண்ணாமலை!

அண்ணன் சிபி ராதாகிருஷ்ணனுக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக முன்னால் பாஜக தலைவர் அண்ணாமலை…

திமுக கூட்டணி கட்சிகள் ஆட்​சியில் பங்கு கேட்கவில்லை: வேல்முருகன்!

திமுக கூட்​ட​ணிக் கட்​சிகள் யாரும் கூட்​டணி ஆட்​சி, ஆட்​சி​யில் பங்கு குறித்து பேச​வில்லை என்று தமிழக வாழ்​வுரிமை கட்சி தலை​வர் வேல்​முரு​கன்…