இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு இன்று முதல் அமலாகிறது. எனினும், எந்த நெருக்கடிக்கும் பணிய…
Day: August 27, 2025
த.வெ.க. தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!
விஜயின் பவுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் த.வெ.க. தலைவர்…
‘கோவை மாஸ்டர் பிளான் 2041’ விஞ்ஞான ஊழலுக்கு வழிவகுக்கும்: எடப்பாடி பழனிசாமி!
“கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ல், நிலப் பரப்புகளை வேறு வகைப்பாட்டுக்கு மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. விஞ்ஞான முறையில் ஊழலுக்கு வித்திடும் வகையில்…
ஆட்சியில் பங்கு என்பது எங்களின் பிரதான முடிவு: டாக்டர் கிருஷ்ணசாமி!
“ஒரு கட்சி ஆட்சி முறைக்கு முடிவு கட்டுவதன்தான் எங்கள் நிலைப்பாடு. ஆட்சியில் பங்கு என்பது எங்களின் பிரதான முடிவு” என புதிய…
ஜெகதீப் தன்கர் குறித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படும்: செல்வப்பெருந்தகை!
ஜெகதீப் தன்கரை மக்களிடம் பாஜக தலைவர்கள் காண்பிக்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்யப்படும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். விழுப்புரம்…
கல்வி உரிமைச் சட்டத்தில் விண்ணப்பிக்கும் இணையதளத்தை முடக்கி வைத்திருப்பது ஏன்?: ஐகோர்ட்!
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்கள் விண்ணப்பிக்க வழியில்லாமல் அதற்கான இணையதள பக்கத்தை முடக்கி வைத்திருப்பது ஏன்…
தரத்தை உயர்த்தாமல் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்துவது பலனளிக்காது: நயினார் நாகேந்திரன்!
பள்ளிகளில் காலை உணவின் தரத்தை உயர்த்தாமல் அத்திட்டத்தை விரிவுபடுத்துவது பெரிய அளவில் பலன் அளிக்காது என்று பாஜக தமிழக தலைவர் நயினார்…
கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி கிடையாது: நீதிமன்றம்!
கோடநாடு பங்களாவை மாவட்ட நீதிபதி மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட…
விஜய் பேசிய கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது: ஓ.பன்னீர்செல்வம்!
ஜெயலலிதா கூறியபடி 100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார். சேலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:- அ.தி.மு.க.…
கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும்: அன்புமணி
உதவிப் பேராசிரியர்களின் உழைப்புச் சுரண்டல் குறித்த சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்தை தமிழக அரசு மதிக்க வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக அரசு…
மனதளவில் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் ரவி மோகன்: கார்த்தி!
மனதளவில் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் ரவி மோகன் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார். ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்…
எனக்கு கடவுள் கொடுத்த பரிசு கெனிஷா: ரவி மோகன்!
வாழ்க்கையில் தனக்கு கடவுள் கொடுத்த பரிசு கெனிஷா என்று நடிகர் ரவி மோகன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். நடிகர் ரவிமோகன் சொந்தமாக தயாரிப்பு…
