எடப்பாடி பழனிசாமிக்கு தலைமைப் பண்பு இல்லை: ஓ.பன்னீர்செல்வம்!

“தலைமைப் பதவிக்கான அறிகுறி இல்லாத எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக உள்ளதால் தொடர் தோல்விகளை சந்திக்கிறது” என ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் இன்று…

உங்கள் அதிகாரத்திமிரும், ஆணவவெறியும் அடங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை: சீமான்!

தூய்மைப்பணியாளர்கள் மீதான திமுக அரசின் கோர ஒடுக்குமுறை அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்! பாசிசத்தின் வெறியாட்டம்! உங்கள் அதிகாரத்திமிரும், பதவி மமதையும், ஆணவவெறியும் அடங்கும்…

தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழக அரசின் 6 அறிவிப்புகள்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 சிறப்புத் திட்டங்களை…

தூய்மைப் பணியாளர்கள் சமூக விரோதிகளா அல்லது நக்சலைட்டுகளா?: எடப்பாடி பழனிசாமி!

“நள்ளிரவில் அடாவடித்தனமாக, வலுக்கட்டயாமாக கைது செய்ய தூய்மைப் பணியாளர்கள் என்ன சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா?” என அதிமுக பொதுச் செயலாளர்…

தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா?: விஜய்!

அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடுவதற்கு மாற்று இடம்…

கிட்னி திருடியது குறித்து திமுக எம்எல்ஏ வெட்கமின்றி பெருமை பேசுகிறார்: அண்ணாமலை!

கிட்னி திருட்டு குறித்து பொதுமக்கள் மத்தியில் பேசும் திமுக எம்எல்ஏ கதிரவனின் வீடியோவை தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டு…

தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது கோழைத்தனம்: அன்புமணி!

தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது வீரமல்ல, கோழைத்தனம். திமுக அரசு அகற்றப்படும் நாள் தொலைவில் இல்லை என்று பா.ம.க. தலைவர்…

முதல்வர் ஸ்டாலினிடம் முக்கிய கோரிக்கைகளை வைத்த செல்வப்பெருந்தகை!

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். தமிழக…

இந்தியா – பாக். பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி!

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். நாடு சுதந்திரம் அடையும் முன்பாக…

தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

தூய்மைப் பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், கைது செய்துள்ளவர்களை விடுதலை செய்யவும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர்…

நமது வரலாற்றின் துயரமான அத்தியாயம் தேச பிரிவினை: பிரதமர் மோடி!

நாடு பிரிவினையைச் சந்தித்தபோது எண்ணற்ற மக்கள் கற்பனை செய்ய முடியாத இழப்பை எதிர்கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தேச பிரிவினை…

குடியுரிமை பெறும் முன்பே வாக்காளர் அட்டை பெற்ற சோனியா: பாஜக குற்றச்சாட்டு!

“காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் அட்டை பெற்றுள்ளது சட்டவிரோதம் இல்லையா?” என்று பாஜக…

போராடிய தூய்மைப் பணியாளர்கள் கைது: நள்ளிரவில் நடந்தது என்ன?

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என…

10 லட்சம் நாய்கள் பரிதாபமாக உயிரை விடப்போகின்றன: நடிகை சதா!

10 லட்சம் நாய்கள் பரிதாபமாக உயிரையும் விடப்போகின்றன என்று நடிகை சதா அழுதுகொண்டே வீடியோ வெளியிட்டுள்ளார். டெல்லியில் 6 வயது குழந்தை…

அந்த படத்தில் நடித்தபோது அசவுகரியமாக உணர்ந்தேன்: அனுபமா பரமேஸ்வரன்!

‘தில்லு ஸ்கொயர்’ படத்தில் லில்லி வேடத்தில் நடித்தது பற்றிய நடிகை அனுபமாவின் கருத்துகள் தற்போது வைரலாகி வருகின்றன. எப்போதும் பாரம்பரிய வேடங்களில்…

‘கூலி’ மாஸ் எண்டர்டெயினராக மிகச்சிறப்பாக வந்திருக்கிறது: உதயநிதி ஸ்டாலின்!

‘கூலி’ திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற மாஸ் எண்டர்டெயினராக கூலி திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது என்று உதயநிதி…

மாணவர்கள் கையில் இருக்க வேண்டியவை புத்தகங்கள்; வெடிகுண்டுகள் அல்ல: எடப்பாடி பழனிசாமி!

படிக்கும் மாணவர்கள் கையில் இருக்க வேண்டியவை புத்தகங்கள்; வெடிகுண்டுகள் அல்ல. நாட்டு வெடிகுண்டு விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, தக்க…

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை ரிப்பன் மாளிகை முன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…