தந்தை பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் கட்சி கும்பல் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Year: 2025

கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி!
யுஜிசி நிர்ணயித்த ஊதியம் கோரி போராடும் கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்க்காமல் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று அரசுக்கு பாமக…

மதுரை புறப்பட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் கைது!
திருப்பரங்குன்றம் செல்வதற்காக தனது அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுடன் புறப்பட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.…

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும்: முதல்வர் ஸ்டாலின்!
“தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். காலநிலை கல்வியறிவுக்கென ஒரு கொள்கையை தமிழக அரசு விரைவில் வகுத்து அறிவிக்கும்”…

தொழிலதிபர் காதலரை கரம் பிடிக்கும் பார்வதி நாயர்!
பல்வேறு படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் பார்வதி நாயர். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருக்கும் திருமணம்…

குறிப்பிட்ட சமூக மாணவர்களுக்கு கல்விக் கடன் ரத்து ஜாதி பாகுபாட்டை தூண்டாதா?: அண்ணாமலை!
“திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, தமிழக மாணவர்கள் அனைவரின் ஒட்டுமொத்தக் கல்விக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும், குறிப்பிட்ட சமூக மாணவர்களுக்கே…

சென்னையில் பெரியார் சிலையை காலணியால் அடித்த நபர் கைது: மதிமுக போராட்டம்!
சென்னை ஜாபர்கான்பேட்டையில் நேற்று திங்கள்கிழமை இரவு தந்தை பெரியார் சிலை மீது ஏறி நின்று காலணியால் ஒருவர் அடித்த சம்பவம் பெரும்…

பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் பிப். 13-ல் சந்திப்பு!
வரும் 13-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச உள்ளார். அப்போது பிரதமர் மோடிக்கு…

ஏடிஜிபி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து அதிகாரிகளை அச்சுறுத்தும் முயற்சியா?: எல்.முருகன்!
ஏடிஜிபி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து அதிகாரிகளை அச்சுறுத்தும் முயற்சியா? என எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். மத்திய இணை மந்திரி…

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு: அஸ்வினி வைஷ்ணவ்!
மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இதுகுறித்து, ரயில்வே அமைச்சர்…

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன்!
கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன. கும்பமேளாவில் உண்மையாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மாநில அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் ஜெயா பச்சன்…

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் பாஜக அரசு: செல்வப்பெருந்தகை!
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாஜக அரசு சீரழிப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

திமுக மாணவர் அணி சார்பில் டெல்லியில் 6-ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம்!
வருகிற 6-ம் தேதி திமுக மாணவர் அணி சார்பில் டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. திமுக மாணவர் அணி செயலாளர்…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிப்.10-ல் அமைச்சரவை கூடுகிறது!
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள…

அமைச்சர் பொன்முடி வழக்கில் ஏப்.7-ம் தேதி இறுதி விசாரணை தொடங்கும்: உயர் நீதிமன்றம்!
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 7-ம் தேதி…

அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் நெல்லுக்கு ஒரே விலைதான் நிர்ணயம்: அமைச்சர் சக்கரபாணி!
அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் நெல்லுக்கு ஒரே விலைதான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையும் அவ்வாறே வழங்கப்படுகிறது என்று உணவுத்…

அறிஞர் அண்ணா அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்: சீமான்
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம் என சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சந்திரிகா டாண்டனுக்கு கிராமி விருது!
சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சந்திரிகா டாண்டனுக்கு கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. இசைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் கிராமி விருது வழங்கப்பட்டு…