‘தேர்தலுக்கு முன்னர் கட்சிகள் இலவசங்கள் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக, இலவசங்கள் வழங்குவதால் மக்கள் உழைப்பதற்குத் தயாராக இல்லை’ என்று உச்ச…
Year: 2025

இதற்குமேல் கிளறினால் கஞ்சா கருப்புக்குத்தான் பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
இப்போதெல்லாம் பொதுவாகவே அரசு மருத்துமனையில் சிறிய பிரச்சனையாக இருந்தாலும் அதை ஊதிப் பெருதாக்கி பூதகரமாக்குவது வாடிக்கையாவிட்டது. அந்த எண்ணம் தவறானது என்று…

பாலியல் தொல்லை தொடர்பாக மாணவிகளுக்காக உதவி எண்ணை அறிவித்த பள்ளிகல்வி துறை!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளில் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் மாணவிகள் 14417…

கொலை வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் குற்றவாளி என தீர்ப்பு!
1984-ம் ஆண்டு டெல்லியில் நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரை கொலை செய்த வழக்கில் காங்கிரஸ் முன்னாள்…

பிரதமர் நரேந்திர மோடியின் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
பிரதமர் நரேந்திர மோடியின் விமானத்தை வெடிகுண்டு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாக மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மிரட்டல்…

மன அழுத்தத்தால் கதறி அழுதேன்: தீபிகா படுகோன்!
‘எனக்குத் தெரியாது. நான் உதவியற்றவளாகவும் நம்பிக்கையற்றவளாகவும் உணர்கிறேன் என்பது மட்டும்தான்’ என்று தீபிகா படுகோன் கூறியுள்ளார். மனநலம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக…

பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டில் என்ன தெரியும்: சீமான்!
பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டில் என்ன தெரியும். எத்தனை ஆறு, ஏரி, குளம், சமூக மக்கள், என்ன பிரச்சனை என்று எப்படி தெரியும்…

பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து பிப்.18-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்!
“பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறிய திமுக ஸ்டாலின் மாடல் அரசைக்…

ஐஏஎஸ் அதிகாரிகளை அடிக்கடி மாற்றி அரசு நிர்வாகத்தை முடக்கக் கூடாது: ராமதாஸ்!
ஐஏஎஸ் அதிகாரிகளை அடிக்கடி மாற்றி அரசு நிர்வாகத்தை முடக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக…

அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை: ஓ.பன்னீர் செல்வம்!
அத்திக்கடவு அவினாசித் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் ஜெயலலிதா தான். இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது…

அதிமுக துரோகிகளின் மனுவை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது: சிவி சண்முகம்!
குமாஸ்தா வேலை மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு உள்ளதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். மனுதாரர்கள் அதிமுகவினரே அல்ல என்று…

நாங்கள் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தான் உள்ளோம்: பிரேமலதா!
அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோதே தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உறுதியாகிவிட்டதாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். அதோடு வேட்பாளர் யார்?…

ஒவ்வொரு நாளும் என்னை 100, 200 பேர் நேரில் வந்து சந்திப்பது வழக்கம்தான்: செங்கோட்டையன்!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் அக்கட்சி நிர்வாகிகள் சாரை சாரையாக கார்களில் வந்து சந்தித்தனர்.…

ஜெயலலிதா புகழை மறைக்க நினைக்கும் துரோகிகளுக்கு பாடம் புகட்டுவோம்: புகழேந்தி!
“அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையாணை நீக்கப்பட்டுவிட்டது. இனி தடை இல்லை என்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது”…

தமிழகம் முழுக்க திமுகவுக்கு ஆதரவான சூழலே நிலவுகிறது: அமைச்சர் செந்தில்பாலாஜி!
‘தமிழகம் முழுக்க திமுகவுக்கு ஆதரவான சூழலே நிலவுகிறது. இது 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும்’ என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

அதிமுக சின்னம் உள்ளிட்ட விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்: உயர் நீதிமன்றம்!
அதிமுக பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை…

வரி செலுத்துவோரின் பணத்தை ஏன் வீணாக்க வேண்டும்: சமஸ்கிருதத்தை எதிர்த்த தயாநிதி மாறன்!
மக்களவை நடவடிக்கைகள் சமஸ்கிருத மொழியிலும் உறுப்பினர்களுக்கு விளக்கப்படும் என்ற சபாநாயகர் ஓம் பிர்லாவின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்பி…

பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை சந்தித்து ஆலோசனை!
பாரிஸ் ஏஐ உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமர் மோடியை சந்தித்த கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை, பிரதமருடன் இந்தியாவின் டிஜிட்டல்…