பகல்காம் சம்பவத்தால் தமிழகம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்!

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக விமானம், ரயில், பேருந்து நிலையகள்,…

கவுரவ விரிவுரையாளர்களைப் பணிநிலைப்படுத்தி, உரிய ஊதியம் வழங்க வேண்டும்: சீமான்!

தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களைப் பணிநிலைப்படுத்தி பல்கலைக்கழக மானியக்குழு தீர்மானித்த ஊதியத்தை வழங்க வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை…

சிறு கனிம நில வரியை ரத்து செய்ய வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்!

சிறு கனிம நில வரியை அறிமுகப்படுத்தி மக்களை வாட்டி வதைத்துள்ளது தி.மு.க. அரசு. சிறு கனிம நில வரியை ரத்து செய்ய…

அப்பாவி இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்: வைகோ!

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- காஷ்மீரில் பகல்காம்…

தமிழகத்தில் உணவு பாதுகாப்பு ஆணையம் மயோனைஸுக்கு தடை!

தமிழகத்தில் பச்சை முட்டையால் தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு உணவு பாதுகாப்பு ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த தடையானது ஓராண்டு வரை அமலில் இருக்கும்…

பாகிஸ்தானியர்கள் நீரின்றி மடிவார்கள்: பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் 1960-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்ட சிந்து நதிநீர்…

பகல்காம் தாக்குதலுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் கண்டனம்!

“காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்புப் படைகள், அவர்களின் கடமைகளைச் செய்ய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.…

அமைச்சர் பொன்முடியை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!

தவறு செய்யும் அமைச்சர்களை பாதுகாக்கும் அரசாக திமுக அரசு உள்ளது என்று வானதி சீனிவாசன் கூறினார். சைவம், வைணவம் மற்றும் பெண்கள்…

காவலர்கள் பற்றாக்குறை காரணமாக வார விடுமுறை அரசாணை அமல்படுத்தவில்லை: டிஜிபி!

தமிழகத்தில் காவலர்கள் பற்றாக்குறை இருப்பதால் வார விடுமுறை அரசாணையை முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் டிஜிபி தெரிவித்துள்ளார்.…

ஆளும் தி.மு.க. அரசு ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது: சசிகலா!

ஆளும் தி.மு.க. அரசு ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது என்று சசிகலா கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பிறவி…

இந்தியா ஒற்றுமையாகவும் வலுவாகவும் இருக்கும்: சூர்யா!

இனி யாருக்கும் இப்படி நடக்கக்கூடாது. இந்தியா ஒற்றுமையாகவும் வலுவாகவும் இருக்கும் என்று சூர்யா கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான…

பயங்கரவாத தாக்குதலை மத வெறுப்பாக திசைதிருப்பாதீர்கள்: ஆண்ட்ரியா!

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை மத வெறுப்பாக திசைதிருப்பாதீர்கள் என்று நடிகை ஆண்ட்ரியா வேண்டுகோள் விடுத்துள்ளார். காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பகல்காம்…

சிந்து நதிநீர் பங்கீடு நிறுத்தம்: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி!

காஷ்மீரின் பகல்காமில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலையடுத்து, பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், தீவிரவாதத்துக்கு…

பகல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு நிச்சயம் பதிலடி கொடுக்கும்: அண்ணாமலை!

காஷ்மீரின் பகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு நிச்சயம் தக்கப் பதிலடி கொடுக்கும்…

தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ல் திறப்பு!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி…

புத்தகங்கள் – புதிய உலகுக்கான திறவுகோல்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“புத்தகங்கள் – புதிய உலகிற்கான திறவுகோல்கள். அனைத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும் நல்ல நண்பன்தான் புத்தகங்கள்” என உலக புத்தக நாளையொட்டி முதல்வர்…

பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க பதிவுத்துறைக்கு…

பகல்காம் தாக்குதல் சம்பவம் நடந்த இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு!

ஜம்மு காஷ்மீர் பகல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தை ஆய்வு செய்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, தாக்குதலில் காயமடைந்து அனந்த்நாக்…