”தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு உரிய பாடம் கற்பிக்கப்பட வேண்டும். இத்தகைய தாக்குதல்கள் இனி எங்கும் நடக்காத வண்ணம் நாட்டின் எல்லையை வலுப்படுத்த…
Year: 2025
டாஸ்மாக் வழக்கில் விசாரணையை தொடர அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி!
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையை சட்ட விரோதமானது என அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. டாஸ்மாக்…
பகல்காம் பயங்கரவாத தாக்குதல்: காஷ்மீரில் முழு அடைப்பு!
காஷ்மீர் பள்ளத்தாக்கின் பகல்காம் சுற்றுலாத்தலத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீரில் 35 ஆண்டுகளுக்கு பின்பு முதல் முறையாக முழு…
நான் ஏன் இவ்வளவு மோசமாக நடித்திருக்கிறேன் என யோசிக்கிறேன்: சமந்தா!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சமந்தா. கடைசியாக சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்த அவர் இப்போது…
டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி: அவசர ஆலோசனை!
டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி. காஷ்மீர் தாக்குதல் குறித்து அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று…
வாரிசு என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு பத்திகிட்டு எரியுது: மு.க.ஸ்டாலின்!
டெல்லியின் ஆதிக்க மனப்பான்மையும் மாறவில்லை; நம் போராட்ட குணமும் ஓயவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னையில் நடைபெற்ற விழாவில் ‘திராவிட…
Continue Reading
பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: நயினார் நாகேந்திரன் கண்டனம்!
பாஜக அலுவலகங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளதாவது:-…
இலக்கை நோக்கி சரியான திசையில் நடைபோடும் நான் முதல்வன் திட்டம்: உதயநிதி ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் இருந்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். துணை முதல்-அமைச்சர்…
அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய கோரிய மனு தள்ளுபடி!
மத அடையாளங்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை…
நானும் அமலாக்கத்துறை சம்மனுக்காக காத்திருக்கிறேன்: பிரியங்கா காந்தி!
விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். நானும் அமலாக்கத்துறை சம்மனுக்காக காத்திருக்கிறேன் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ்…
நான் முதல்வன் திட்டம்: மு.க.ஸ்டாலினுக்கு செல்வப்பெருந்தகை பாராட்டு!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நோக்கத்திற்காக கொண்டு வந்தாரோ அது முழுமையாக நிறைவேறியிருக்கிறது என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை…
சென்னையில் ஏப்ரல் 25-ல் அதிமுக மாவட்ட செயலர் கூட்டம்!
அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (ஏப்.25) சென்னையில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி சிந்தாமல், சிதறாமல்…
ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு விஜய் கண்டனம்!
ஜம்மு காஷ்மீரின் நடத்தப்பட்ட கோழைத்தனமான மற்றும் இழிவான வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தவெக…
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேர உதவி மையம் தொடக்கம்!
ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்காக புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு…
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்!
ஜம்மு-காஷ்மீருக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகள்…
காஷ்மீர் சென்றடைந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!
பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீர் சென்றடைந்தார்.…
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: உலக நாடுகள் கண்டனம்!
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், இந்தியாவின்…
ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் பலி!
ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்.22) துப்பாக்கி சூடு நடத்தியதில்…
