ஆட்சியின் தவறுகளை மறைக்கவே ஸ்டாலின் நாடகமாடுகிறார்: தமிழிசை சவுந்தரராஜன்!

தனது ஆட்சியின் தவறுகளை மறைக்கவே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தைக் கூட்டி இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன்…

நியாயமான தொகுதி மறுவரையறையை உறுதி செய்யுங்கள்: பிரதமருக்கு ஜெகன் மோகன் கடிதம்!

“நாட்டின் சமூக மற்றும் அரசியல் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் திறன் கொண்ட பிரச்சினை என்பதால், இதன் தீவிரத்தை கருத்தில் கொண்டு வழிகாட்ட வேண்டும்,…

தொகுதி மறுவரையறையை நியாயமாக நடத்த வலியுறுத்துகிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

‘தொகுதி மறுவரையறையை தமிழகம் எதிர்க்கவில்லை. அதனை நியாயமாக நடத்தவே வலியுறுத்துகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்கள் அதற்கான பரிந்துரைகளை முன்வைக்க வேண்டுகிறேன்’…

மாநில உரிமைகளையும், எங்களின் தொகுதிகளையும் விட்டுத்தர மாட்டோம்: டி.கே.சிவகுமார்!

“மக்கள் தொகையின் அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிரான போராட்டத்தின் தொடக்கமே சென்னையில் இன்று நடைபெறும் கூட்டம். எக்காரணம் கொண்டும் மாநில உரிமைகளையும்,…

இந்தியில் மீண்டும் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ் மேலும் ஒரு இந்தி படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர்…

கர்நாடகாவில் தொடங்கியது கன்னட அமைப்புகளின் பந்த்!

கர்நாடகா அரசு போக்குவரத்து கழக கண்டக்டரை மராத்தி மொழியில் பேச கூறி தாக்கிய சம்பவத்தை கண்டித்து இன்று காலை 6 மணிக்கு…

வங்கி ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளிவைப்பு!

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, வரும் 24, 25-ம் தேதிகளில் நடைபெறவிருந்த வங்கி ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் காலியாக உள்ள…

என்னை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை: எடப்பாடி பழனிசாமி!

என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் என்னை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் தமிழக நிதியமைச்சர்?: அண்ணாமலை!

எந்த நிதியை வைத்து மடிக்கணினி வழங்கப் போகிறார் என்பதை அமைச்சர் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார் . தமிழக…

அமைச்சர் சிவசங்கர், எம்.பி.ஆ.ராசா மீதான வழக்குகள் ரத்து!

அமைச்சர் சிவசங்கர், தி.மு.க. எம்.பி., ஆ.ராசா மீதான வழக்குகளையும் சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும்,…

தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சென்னை வருகை!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சென்னை வந்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு செய்ய மத்தியில்…

கட்டணமில்லா பயண அட்டை ஜூன் 30 வரை செல்லுபடியாகும்: அமைச்சர் சிவசங்கர்!

வரும் 31-ம் தேதி வரை பயன்படுத்தும் வகையில் காலக்கெடுவுடன் வழங்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களுக்கான கட்டணமில்லா பயண அட்டையை ஜூன் 30-ம்…

வறுமை ஒழிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்: செல்வப்பெருந்தகை!

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களை, உச்ச நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தலின்படி, தீவிர முனைப்புடன் பிரதமர் மோடி செயல்படுத்த…

திமுக நிர்வாகிகள் நாவை அடக்கி பேச வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்!

திமுகவினர் நாவை அடக்கி பேச வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்ற…

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக் கட்டாக பணம்: தீவிர விசாரணை!

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தின் போது, ஒரு அறையில் கட்டுக்கட்டாக…

“இதயம் முரளி” படத்தின் முதல் பாடல் வெளியீடு!

அதர்வாவுடன் இணைந்து கயாடு லோகர் நடித்துள்ள “இதயம் முரளி” படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் அதர்வா ‘பாணா காத்தாடி,…

Continue Reading

விஜய்யின் ‘சச்சின்’ ஏப்.18-ல் ரீரிலீஸ்!

விஜய்யின் ‘சச்சின்’ ஏப்ரல் 18-ம் தேதி மறு வெளியீடு செய்யப்படுகிறது என்று தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். விஜய் நடித்த ‘சச்சின்’ படம்…

குஜராத் மீனவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பு தமிழக மீனவருக்கு ஏன் இல்லை?: சீமான்!

குஜராத் மீனவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பு தமிழக மீனவர்களுக்கு ஏன் இல்லை? என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து…