தொகுதி மறுவரையறை பிரச்சினையை உத்தேசத்தின் அடிப்படையில் அணுகக்கூடாது: ஜி.கே.வாசன்

“தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பும் அறிவிக்காத நிலையில் அதற்கான எந்தப் பணியும் நடக்காத நிலையில் தமிழகத்துக்கு தொகுதிகள்…

ஆசிரியர்களை தேர்வு செய்யாத தேர்வு வாரியம் எதற்கு?: ராமதாஸ்!

“கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஒரு ஆசிரியரைக் கூட தேர்வு செய்ய முடியவில்லை என்றால் அந்த ஆசிரியர் தேர்வு வாரியம்…

தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இணைந்து தவெக போராடும்: விஜய்!

தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழக வெற்றிக் கழகம், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தோளோடு தோள் நின்று இணைந்து போராடும் என்று…

மார்ச் 19ல் நேரில் ஆஜராக பொன்முடிக்கு சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி மார்ச் 19 தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம்…

சிறுபான்மையினர், தலித் வாக்குகளுக்கு மதிப்பிருக்கும் விதத்தில் எல்லை மறுவரையறை செய்யப்பட வேண்டும்: திருமாவளவன்!

மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த முறை எல்லைகளை மறுவரை செய்தபோது சிறுபான்மையினர் அதாவது இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் வாக்குகள், பட்டியல் சமூகத்தினரின் வாக்குகள்…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றாமல் இருப்பதே நல்லது: கமல்ஹாசன்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றாமல் இருப்பதே ஜனநாயகத்துக்கு நல்லது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை…

நாடாளுமன்ற தொகுதிகள் குறைந்தால் மாநிலத்தின் உரிமைக் குரல் நசுக்கப்படும்: வைகோ!

தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை குறைவது, மாநில உரிமைக் குரலை நசுக்குவதாக அமைந்துவிடும் என மதிமுக பொதுச்செயலாளர்…

கர்நாடக பட விழாவை புறக்கணிக்கவில்லை: ராஷ்மிகா மறுப்பு!

நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா, பெங்களூரு சர்வதேச…

சிங்கமுத்துவுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான வடிவேலு!

வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் சிங்கமுத்து மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் வடிவேலு இன்று ஆஜர் ஆனார். தமிழ்…

தென்மாநில கூட்டு நடவடிக்கைக் குழு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து…

முல்லை பெரியாறு அணையில் மார்ச் 22-ம் தேதி தேசிய அணைகள் பாதுகாப்பு குழு ஆய்வு!

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முதல் ஆய்வு வரும் 22-ம் தேதி முல்லை பெரியாறு அணையில் நடைபெற உள்ளது. முல்லை பெரியாறு…

5 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!

தங்கச்சிமடத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி முதல்…

பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த மது ஒழிப்பு அவசியமான ஒன்று: சௌமியா அன்புமணி!

பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த மது ஒழிப்பு அவசியமான ஒன்று என சௌமியா அன்புமணி கருத்து தெரிவித்து உள்ளார். இதனை சென்னையில்…

ஒரு நிலையாவே இருக்க மாட்டீங்களா?: விஜயலட்சுமி மீது வீரலட்சுமி காட்டம்!

சீமான் மீதான பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. இதற்கிடையே இனி எந்தவொரு புகாரும் அளிக்கப்போவதில்லை…

ரமலான் வாழ்த்து சொல்வதால் பலபேருக்கு கோபம் வருகிறது: உதயநிதி ஸ்டாலின்!

‛ரமலானுக்கு நாம் வாழ்த்து சொல்வதை பார்த்தால் பலபேருக்கும் கோபம் வரும். ஆனால் அதை பற்றியெல்லாம் நமக்கும் கவலை இல்லை. ரமலானுக்கு வாழ்த்து…

தொகுதி மறுசீரமைப்பே மோடி அரசின் சதி திட்டம்: ஆ.ராசா!

மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையே தொகுதி மறுசீரமைப்பு என்பது மோடி…

திமுக அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தால் எந்த பலனும் இல்லை: எச்.ராஜா!

திமுக நடத்​தும் அனைத்​துக் கட்சி கூட்​டம் குறிக்​கோளற்​றது எனவும், அது எந்த பலனும் இல்​லாதது எனவும் பாஜக மூத்த தலை​வர் எச்.​ராஜா…

சீமானுடைய பேச்சால் அனைவருக்கும் தலைகுனிவு: டிடிவி தினகரன்!

சீமானுடைய பேச்சால், ஒரு அரசியல் கட்சி தலைவராக அனைவருக்கும் தலைகுனிவு என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். தேனி ஆண்டிப்பட்டியில் அமமுக பொதுச்செயலாளர்…