ரூ.1 கோடி இழப்பீடு கேட்ட டாக்டர் கிருஷ்ணசாமி மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

பேரணிக்கு அனுமதி மறுத்ததால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்…

திருச்செந்தூரில் கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு!

திருச்செந்தூரில் கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். திருச்செந்தூரில் கடல் அரிப்பைத் தடுப்பது தொடர்பாக…

பிரதமர் மோடியுடன் இந்தோனேசிய அதிபர் சந்திப்பு!

இந்தோனேசியா – இந்தியா இடையே பாதுகாப்பு, வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் விதமாக பிரதமர் மோடியை இந்தோனேசிய அதிபர் இன்று சந்தித்தார். இந்தோனேசிய…

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது!

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகனை அந்நாட்டின் சிஐடி காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இலங்கையின் பெலியட்டா பகுதியில் உள்ள…

உங்கள் அன்பை ஏற்க நாளை அரிட்டாபட்டி வருகிறேன்: முதல்வர் ஸ்டாலின்!

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க அமைப்பதற்கான ஏலம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

இளம்பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல் செய்த காவல் ஆய்வாளரைக் கைது செய்யாதது ஏன்?: சீமான்!

தென்காசி மாவட்டம் வீராணத்தில் இளம்பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல் செய்த காவல் ஆய்வாளரைக் கைது செய்யாதது ஏன்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.…

வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும்: அண்ணாமலை!

வேங்கை வயல் மக்களுக்காக தமிழக பாஜக சார்பில் சட்டப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்ற நோக்கில்…

ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழ்நாடு அரசு!

குடியரசு தினத்தை ஒட்டி, நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ் பவனில் நடத்தும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழ்நாடு அரசு. காங்கிரஸ், மதிமுக,…

சீமானை ஆளும் கட்சி கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும்: செல்லூர் ராஜூ!

தந்தை பெரியாரை இழிவாக பேசிய சீமானை ஆளும் கட்சி கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும், தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர்…

அமைச்சர் ரகுபதிக்கு திடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு…

சீமான் பிரபாகரனை அசிங்கமா பாடி ஷேமிங் பண்ணுவாரு: விஜயலட்சுமி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்தது நான் தான் என இயக்குனர் சங்ககிரி…

விஜய் ஏதோ நல்லது செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறார்: பார்த்திபன்!

நண்பர் விஜய்க்கு அரசியல் அவசியமே இல்லை. தமிழ் சினிமாத்துறையில் அவர் ஒரு ராஜாங்கம் நடத்தி வருகிறார் என்று பார்த்திபன் கூறியுள்ளார். நடிகர்…

திமுக கச்சத்தீவை மீட்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்க வேண்டாம்: செல்வப்பெருந்தகை!

“இனிமேல் கச்சத்தீவை மீட்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்க வேண்டாம் என்று திமுகவை கேட்டுக் கொள்வோம்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்…

ஆளுநர் வாயை திறந்தாலே தமிழகத்தில் பிரச்சினை ஏற்படுகிறது: முத்தரசன்!

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ விசாரணை கோரவில்லை என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். தருமபுரியில்…

வேங்கைவயல் சம்பவம் குறித்து தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்: தமிழக அரசு!

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்தில், தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தவறான தகவல்களைப் பரப்பிட வேண்டாம்…

தமிழ் காக்க உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்: விஜய்!

தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம். உயிர்நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றி வணங்கி, நம் உயிரனைய, ஒப்பற்ற…

நெல்லை அரசு மருத்துவமனையின் மனிதநேயமற்ற செயல்: அன்புமணி கண்டனம்!

திருநெல்வேலியில் உயிரிழந்த தாயாரின் உடலை அவரது மகன் சில கிலோமீட்டர் தொலைவுக்கு மிதிவண்டியில் கட்டி எடுத்துச் சென்ற சம்பவத்துக்கு பாமக தலைவர்…

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லவிருந்த வேலூர் இப்ராஹிம் கைது!

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லவிருந்த பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிமை போலீஸார் கைது செய்தனர். அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு…