வேங்கைவயல் விவகாரத்தில் போலீஸின் ‘அரிய கண்டுபிடிப்பு’: ஆதவ் அர்ஜுனா!

“வேங்கைவயல் வழக்கு பட்டியலின மக்கள் மீது வலியத் திணிக்கப்பட்ட வழக்காகவே கருத வேண்டியுள்ளது. குற்றவாளிகாளிகளாக சித்தரிக்கப்பட்டுள்ள மூவரும் நிரபராதிகள் என்று நிரூபிக்கும்…

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது: பா.ரஞ்சித்!

கடந்த இரண்டு வருடங்களாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத சிபிசிஐடி அவசரக்கதியில் ஏதோ ஒரு காரணத்திற்காகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருப்பது பல கேள்விகளை…

தமிழ்நாட்டு மாணவர்கள் அனைத்துத் துறைகளிலும் முதல்வர்களாக இருக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலைத் திருவிழாவினை பார்வையிட்டு, மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ,…

Continue Reading

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு திருப்தியாக இல்லை: காடேஸ்வரா!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு திருப்தியாக இல்லை என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.…

காவல்துறை தனது கடமையை செய்யவில்லை: பிரேமலதா விஜயகாந்த்!

ஜகபர் அலி படுகொலையை கண்டித்து புதுக்கோட்டையில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த், காவல்துறை தனது கடமையை செய்யவில்லை என…

தமிழக வெற்றிக் கழகத்தில் முதல்கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் நியமனம்!

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, முதல்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நியமன…

கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை மதிமுக புறக்கணிப்பு!

கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை ம.தி.மு.க. புறக்கணிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர்…

சீமான் உட்பட 180 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

தாக்குதல் நடத்தும் நோக்கில் உருட்டுக் கட்டைகளுடன் நின்றிருந்த விவகாரத்தில் சீமான் உள்ளிட்ட 180 பேர் மீது நீலாங்கரை போலீஸார் 4 பிரிவுகளின்…

அலட்சியமாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.டி.வி.தினகரன்!

சிவகங்கை அருகே அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவர் உயிரிழந்தார். அலட்சியமாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது…

ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின்கணக்கீட்டு முறை அமல்படுத்தப்படும்: செந்தில் பாலாஜி!

தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின்கணக்கீட்டு முறை அமல்படுத்தப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். சென்னையில்…

கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி நடப்பதாக ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான…

காஷ்மீரில் 17 பேர் மர்ம மரணம்: மத்திய அமைச்சர் விளக்கம்!

ரஜவுரியில் 17 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு நச்சுப்பொருட்கள் காரணமாக இருக்கலாம் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரின்…

பஞ்சாப்பில் தமிழக வீராங்கனைகள் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி!

பஞ்சாப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 2024 – 2025…

இரும்புக்கரம் கொண்டு ஊழலை ஒழிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்!

இரும்பை பயன்படுத்தியதில் தமிழகம் முன்னோடி என பெருமைப்படும் நேரத்தில் ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து உலகளவில் தமிழகம் முன்னோடியாக இருக்க வேண்டும்…

நான் எப்படி நடிக்க வேண்டும் என்பது இயக்குனர் எடுத்த முடிவு: நடிகை அபிநயா!

நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதும் முழுக்க முழுக்க இயக்குனர் எடுத்த முடிவு என்று நடிகை அபிநயா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில்…

தெலுங்கு நடிகரை காதலிக்கிறாரா ரிதுவர்மா?

தமிழில், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘மார்க் ஆண்டனி’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர், நடிகை ரிது வர்மா.…

டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: சீமான்

டாஸ்மாக் ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள…

பெரியார் மற்றும் பிரபாகரன் இருவரையும் எதிர் எதிரே நிறுத்த முயற்சி: பழ.நெடுமாறன்!

பெரியாரையும், பிரபாகரனையும் கொச்சைப்படுத்தும் போக்கை உலகத் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். பெரியார்…