‘மாநிலப் பட்டியலுக்கு கல்வியை மீட்கும் வரை சட்டப் பேராட்டம் தொடரும்’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி…
Year: 2025
காந்தியின் இந்துத்துவாவை காங்கிரஸ் நம்புகிறது: முதல்வர் சித்தராமையா!
மகாத்மா காந்தி ஒரு தீவிர இந்து என்றும், காங்கிரஸ் கட்சி காந்தியின் இந்துத்துவாவை நம்புகிறது என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.…
புதுச்சேரி மாணவிக்கு நீதி கோரி காங்கிரஸ் மகளிர் அணி போராட்டம்!
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிக்கு நீதி கோரி புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு மகிளா காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். அப்போது போலீஸாருடன்…
வருண்குமார் ஐபிஎஸ் தொடர்ந்த அவதூறு வழக்கில் சீமான் நேரில் ஆஜராக உத்தரவு!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வருண்குமார் ஐபிஎஸ் இடையே கருத்து மோதல் வலுத்து வரும் நிலையில் இது தொடர்பாக வருண்…
விஜய் அன்னா ஹசாரே மாதிரி ஒரு வருஷம் உண்ணாவிரதமா இருந்தாரு?: சேகர்பாபு!
விஜய் குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விஜய் ஒன்றும் அண்ணா ஹசாரே போல்…
பட ப்ரோமோஷனுக்காக. குளியல் அறை வீடியோ ரிலீஸ் பண்ணேன்: ஊர்வசி ரவுதெல்லா!
பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுத்தெல்லா, லெஜண்ட் சரவணன் நடித்த லெஜண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான முகமாக மாறினார்.…
‘லியோ’ படத்துக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி!
வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் ‘லியோ’ படத்துக்கு தடை விதிக்க கோரி தக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரையைச்…
பரந்தூரில் விஜய் பேச்சு எதிரொலி: ஜி ஸ்கொயர் விளக்கம்!
பரந்தூர் விமான நிலையத்தையும் தாண்டி இந்த ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம் இருக்கிறது என தவெக தலைவர் விஜய் பேசியிருந்த நிலையில் ஜி…
யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக கேரளா சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றம்!
மத்திய அரசின் பல்கலைக் கழக மானிய குழு எனப்படும் யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி கேரளா மாநில சட்டசபையில்…
கதிர் ஆனந்த் எம்பி கல்லூரியில் ரூ.13.7 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை!
அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் திமுக எம்பியுமான கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் இருந்து ரூ.13.7 கோடியும், அவரது வீட்டில் உடைக்கப்பட்ட…
கனிம வளக் கொள்ளையை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
கனிம வளக் கொள்ளையைத் தடுக்கப் போராடி உயிரிழந்த ஜெபகர் அலியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று முன்னாள்…
சீமான் வீட்டை நாளை முற்றுகையிடும் 30 அமைப்புகள்: கோவை. ராமகிருட்டிணன்!
தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசிவரும் ஆரியத்தின் கருவியாக மாறிவிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சென்ன நீலாங்கரை வீட்டை…
மழையால் சேதமடைந்த நெல் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: பிரேமலதா!
தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
காவல் துறை அலட்சியத்தால் கூலித் தொழிலாளி தற்கொலை முயற்சி: டிடிவி தினகரன் கண்டனம்!
ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பாக நடைபெற்ற கூலித் தொழிலாளி தற்கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, காவலர்கள் அலட்சியமாக…
சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு சிலை வைக்க நாளை அடிக்கல் நாட்டுகிறார் மு.க.ஸ்டாலின்!
மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருவுருவச் சிலைகள் அமைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜன. 22) அடிக்கல்…
சிறுவனுக்கு வன்கொடுமை செய்த அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும்: பெ. சண்முகம்!
“பட்டியலின சிறுவனை கடுமையாக தாக்கி வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்திட வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலை; சட்டம்-ஒழுங்கு சீரழிவின் உச்சம்: சீமான்
கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலை; சட்டம்-ஒழுங்கு சீரழிவின் உச்சம் என்று சீமான் கூறியுள்ளார். நாம்…
கேரளா கம்யூனிஸ்ட் அரசுதான் கோமியத்தில் ‘பஞ்சகவ்ய க்ரிதம்’ மருந்து தயாரிக்கிறது: நாராயணன் திருப்பதி!
கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசும்தான் கோமியம், சாணத்தில் பஞ்சகவ்ய க்ரிதம் என்ற மருந்தை தயாரிக்கிறது; கேரளா அரசின் ‘ஒளஷதி’ என்ற நிறுவனம்தான்…
