மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்: டி.டி.வி. தினகரன்!

மின் உற்பத்தியை பெருக்குவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று டி.டி.வி. தினகரன்…

மாணவர்களுக்கு இலவச லேப்டாப்: அதிகாரிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை!

கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் பணி குறித்த உயர் நிலைக்குழுவின் ஆய்வுக் கூட்டத்தை நேற்று நடத்தினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.…

திமுக நிர்வாகியின் வெறிச்செயலை கண்டுகொள்ளாத போலீஸ்?: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கோணம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத…

Continue Reading

ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு வேறொரு கோர்ட்டுக்கு மாற்றம்!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு வேறொரு கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் அ.தி.மு.க. மேற்கு மாவட்டச் செயலாளரும்,…

‘இந்தியா சத்திரம் அல்ல’ என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது: திருமாவளவன்!

“இலங்கைத் தமிழர் ஒருவரின் வழக்கில் ‘இந்தியா சத்திரம் அல்ல’ என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது” என்று விடுதலை சிறுத்தைகள்…

பெரியாறு அணையை பராமரிக்க சுற்றுச்சூழல் அனுமதியை வழங்காவிட்டால் போராட்டம்!

பெரியாறு அணை பராமரிப்புப் பணிக்கான சுற்றுச்சூழல் அனுமதியை 4 வாரங்களில் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை கேரள…

செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி!

செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழக முன்னாள் அமைச்சர்…

அமலாக்க துறை அலுவலகத்தில் டாஸ்மாக் துணை மேலாளர் ஆஜர்!

ரூ.1,000 கோடி முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் துணை மேலாளர் விசாரணைக்கு ஆஜரானார். சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை…

சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன?: உச்ச நீதிமன்றம்!

தூய்மைப் பணியாளர்கள் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி சவுக்கு சங்கர் தொடர்ந்துள்ள வழக்கை அவசரம், அவசரமாக விடுமுறை கால அமர்வு விசாரிக்க…

அரசு ஊழியர்கள் விபத்தில் உயிரிழந்தாலோ, ஊனமடைந்தாலோ ரூ.1 கோடி காப்பீடு!

அரசு ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணம் இல்லாமல் வழங்க 7 முன்னோடி வங்கிகளுடன் முதல்வர்…

ராமதாஸ் கூட்டிய ஆலோசனை கூட்டத்தை மீண்டும் புறக்கணித்த அன்புமணி!

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தை 3-வது நாளாக அன்புமணியும், அவரது ஆதரவாளர்களும் புறக்கணித்தனர். பாமகவில் உட்கட்சி மோதல்…

விஷாலுடன் ஆகஸ்ட் மாதம் 29-ந் தேதி திருமணம்: சாய் தன்ஷிகா!

நடிகர் விஷாலுடன் வருகிற ஆகஸ்ட் மாதம் 29-ந் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன் என்று நடிகை சாய் தன்ஷிகா அறிவித்துள்ளார்.…

‘சூர்யா 46’ படப் பணிகள் பூஜையுடன் தொடக்கம்!

‘சூர்யா 46’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதன் படக்குழுவினர் விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தைத் தொடர்ந்து, வெங்கி…

நமது முன்னேற்றம் பலருக்கும் வயிற்று எரிச்சலை ஏற்படுத்தலாம்: குஷ்பு!

நமது முன்னேற்றம் பலருக்கும் வயிற்று எரிச்சலை ஏற்படுத்தலாம். கடினமாக உழைப்பது மட்டுமே நம் வேலை என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழ்…

இந்தியாவில் தற்போது 257 பேருக்கு கொரோனா சிகிச்சை: மத்திய அரசு!

நாடு முழுவதும் தற்போது 257 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள்…

அமைதியா? போரா? என்பது பாகிஸ்தான் கையில்தான் இருக்கு: அண்ணாமலை!

“எங்கு ரத்தம் ஓடுகிறதோ அங்கு தண்ணீர் ஓடாது. நாம் போரை விரும்பவில்லை என்றாலும் போருக்கு தயாராக இருக்கிறோம். பாகிஸ்தானை அந்த நாட்டு…

டாஸ்மாக் நிர்வாக இயக்குநரிடம் 6 மணி நேரம் அமலாக்​கத் துறை​ விசாரணை!

டாஸ்​மாக்​கில் ரூ.1,000 கோடி முறை​கேடு நடந்​துள்​ள​தாக அமலாக்​கத் துறை குற்​றம்​சாட்​டிய நிலை​யில், டாஸ்மாக் நிர்​வாக இயக்​குநரின் வீடு உட்பட சென்​னை​யில் 10-க்​கும்…

தேசப்பற்று இல்லைனா பாகிஸ்தானுக்கு போங்க: நயினார் நாகேந்திரன்!

“ட்விட்டரில் பாகிஸ்தான் ஆதரவு கருத்து தெரிவிப்போர் தமிழர் என சொல்ல அருகதை அற்றவர்கள்; தேசப்பற்று இல்லாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள்” என தமிழக…