தமிழகத்தில் மீண்டும் கூலிப்படை கலாச்சாரம் தலையெடுத்துள்ளது: தமிழிசை சவுந்தரராஜன்!

தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் மீண்டும் தலையெடுத்து உள்ளதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தென் சென்னை மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்…

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டங்களில் தமிழக அதிகாரிகள் நேரில் கலந்து கொள்ள வேண்டும்: இபிஎஸ்!

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் ஆன்லைன் வாயிலாக அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எடுத்த முடிவு தவறானது என்று அதிமுக பொதுச் செயலாளர்…

பிரதமர் மோடி பொறுப்பு உணர்ந்து பேச வேண்டும்: சபாநாயகர் அப்பாவு!

“பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பு உணர்ந்து பேச வேண்டும். அனைத்து மக்களுக்குமான பிரதமராக அவர் இருக்க வேண்டும்” என கொடைக்கானலுக்கு ஓய்வு…

கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்: டிடிவி தினகரன்!

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல் கோடை வெயில்…

தீண்டாமை செயல்களை வேடிக்கை பார்க்க முடியாது: உயர் நீதிமன்றம்!

தீண்டாமை செயல்கள் நடைபெறுவதை நீதிமன்றம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று உயர் நீதிமன்றக் கிளை கடுமையாக எச்சரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வெள்ளபொம்மன்பட்டியைச்…

சிலரின் தவறால் காஷ்மீரின் ஒரு பகுதி கை நழுவியது: ஜெய்சங்கர்!

சிலரின் பலவீனம், தவறால் காஷ்மீரின் ஒரு பகுதி தற்காலிகமாக கைநழுவியிருக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர்…

தமிழகத்துக்கு கர்நாடகா 2.5 டிஎம்சி நீரை திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96 வது கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், மே மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு…

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு சொந்தமான 5 படகுகளை இந்திய கடற்படை பறிமுதல்…

திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது காவல் ஆணையரிடம் நடிகை ராதிகா புகார்!

திமுகவின் மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, நடிகை ராதிகா குறித்து பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனை ராதிகா சரத்குமார் கடுமையாக…

அரசுப் பேருந்துகள் பழுது பார்க்கப்பட்ட லட்சனம் இது தானா?: அன்புமணி!

அரசுப் பேருந்து சக்கரம் சாலையில் கழன்று ஓடிய நிலையில், அரசுப் பேருந்துகள் பழுது பார்க்கப்பட்ட லட்சனம் இது தானா? என பாமக…

சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் கஸ்டடி: திருச்சி மகிளா நீதிமன்றம் உத்தரவு!

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த சவுக்கு சங்கர் மீது திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த…

போதை பொருள் விற்போரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் போதை பொருள் விற்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என…

பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம்: அமித் ஷா!

பிரதமர் மோடி 3வது முறை பிரதமர் ஆனதும், பசுவதை செய்பவர்களை தலைகீழாக தொங்கவிடுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

ராஃபாவில் இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்த சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வலியுறுத்தல்!

ராஃபா எல்லையில் தஞ்சமடைந்துள்ள பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு உத்தரவிட வேண்டும்…

400 தொகுதிகளை வென்றால்தான் பாகிஸ்தானை மீட்பீர்களா?: கபில் சிபல்!

மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளை வென்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டுக் கொண்டுவந்துவிடும் என்று மத்திய உள்துறை…

கொடைக்கானலில் நாளை மலர் கண்காட்சி துவக்கம்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61வது மலர் கண்காட்சி நாளை துவங்குகிறது. இதையொட்டி பூங்காவில் பூத்து குலுங்கும் கோடிக்கணக்கான மலர்களை காண சுற்றுலாப்பயணிகள்…

மாஞ்சோலை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்டிபிஐ!

மாஞ்சோலை எஸ்டேட் விரைவில் மூடப்பட உள்ள நிலையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார நலனை பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால…

ஜெயக்குமார் தனசிங் கொலை வழக்கு: தனிப்படையில் புதிய அதிகாரிகள் சேர்ப்பு!

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் கொலை வழக்கை விசாரித்து வரும் தனிப்படையில் புதிய அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே அமைக்கப்பட்ட தனிப்படையில்…