நாகூர் ஆண்டவர் தர்காவில் ஜனவரி 13-ல் நடைபெறும் சந்தனக்கூடு விழாவில் பக்தர்களுக்கு தடை

நாகூர் ஆண்டவர் தர்காவில் ஜனவரி 13-ல் நடைபெறும் சந்தனக் கூடு விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது. சந்தனக் கூடு விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்